ஐ.எஸ். அமைப்பு குறித்து இலங்கை விழிப்பாகவே இருக்கிறது – கெஹலிய

Posted by - February 24, 2021
ஐ.எஸ். அமைப்பு தொடர்பில் ஐ.நா. பாதுகாப்பு சபையால் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கவனத்தில் எடுக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சரவைப்…
Read More

நாட்டில் வாகன விபத்துக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு – நேற்றைய தினம் 12 பேர் மரணம்

Posted by - February 24, 2021
வாகன விபத்துகளால் மாத்திரம் நேற்றைய தினத்தில் 12 பேர் மரணித்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.11 வாகன விபத்துகளில் இந்த மரணங்கள் பதிவானதாக…
Read More

இன்று சமர்ப்பிக்கப்படுகின்றது இலங்கை தொடர்பான ஐ.நா உயர் ஸ்தானிகரின் அறிக்கை!

Posted by - February 24, 2021
இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகரின் அறிக்கை இன்று(புதன்கிழமை) சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித…
Read More

பாடசாலைகளின் முதலாம் தவணை விடுமுறை நாளை ஆரம்பம்!

Posted by - February 24, 2021
2021ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அனுமதி பெற்ற பாடசாலைகளின் முதலாம் தவணை கல்விச் செயற்பாடுகள் நாளை (வியாழக்கிழமை) நிறைவடைகின்றது.…
Read More

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் விசாரணை அறிக்கையை ஜனாதிபதி இரத்து செய்ய வேண்டும்

Posted by - February 24, 2021
உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கையில், தேசிய ரீதியான அமைப்புக்கள் மற்றும் இயக்கங்களின் உருவாக்கமே சஹ்ரான் போன்றவர்களின் செயற்பாடுகளுக்குத் தூண்டுதலாக…
Read More

மைத்திரிக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை

Posted by - February 24, 2021
ஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்பு கூறவேண்டியவர்களின் பட்டியலில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக குற்றவியல் நடவடிக்கையை எடுக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
Read More

வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றவருக்கு கொரோனா தொற்று உறுதி

Posted by - February 23, 2021
எம்பிலிபிட்டிய மாவட்ட பொது மருத்துவமனையில் எடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் முடிவுகள் வருவதற்கு முன்பே வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற நபருக்கு…
Read More

இலங்கையில் மேலும் 222 பேருக்கு கொரோனா

Posted by - February 23, 2021
இலங்கையில் மேலும் 222 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்…
Read More

இம்ரான் கான் இலங்கை வந்தடைந்தார்

Posted by - February 23, 2021
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சற்று முன்னர் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின்…
Read More