சிறிலங்காவில் வீட்டிலிருந்து பணியாற்றும் முறைமை இன்று முதல் ஆரம்பம்

Posted by - November 2, 2020
சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த, மேல் மாகாணம் மற்றும் ஏனைய முக்கிய நகரங்களில் உள்ள அரசு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள்…
Read More

சிறிலங்காவில் 5 இலட்சத்து 24 ஆயிரத்திற்கும் அதிகமான பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுப்பு

Posted by - November 2, 2020
சிறிலங்காவில் இதுவரை 5 இலட்சத்து 24 ஆயிரத்திற்கும் அதிகமான பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி நேற்று…
Read More

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் 22ஆவது மரணம் பதிவு

Posted by - November 2, 2020
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் 27வயது இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். பாணத்துறை- வெகட பகுதியில் தற்கொலை செய்துகொண்ட 27வயது இளைஞரே இவ்வாறு…
Read More

ஊரடங்கு சட்டம் அமுலில் இல்லாத பகுதிகளில் செயற்பாட்டை கட்டுப்படுத்த சுகாதார வழிகாட்டிகள் விநியோகம்

Posted by - November 2, 2020
ஊரடங்கு சட்டம் அமுலில் இல்லாத பகுதிகளில் செயற் பாட்டுகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்து சுகாதார அமைச்சினால் சுகாதார வழிகாட்டி…
Read More

இலங்கையில் 21வது கொரோனா தொற்று மரணம் சற்றுமுன் பதிவு

Posted by - November 1, 2020
இலங்கையில் மேலுமொரு கொரோனா தொற்று மரணம் நிகழ்ந்துள்ளது..! தனது வீட்டிலேயே உயிரிழந்த நிலையில், சடலம் மீதான PCR பரிசோதனை கம்பஹா…
Read More

சிறிலங்காவில் மேலும் நூற்றுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று!

Posted by - November 1, 2020
சிறிலங்காவில் மேலும் 193 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டவர்களில் ஆறு பேர்…
Read More

குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் மறு அறிவித்தல் வரை மூடல்!

Posted by - November 1, 2020
இலங்கையின் குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாளை இரண்டாம் திகதி முதல் சேவைகள்…
Read More

பொடி லெசியின் உதவியாளர் ஒருவர் கைது

Posted by - November 1, 2020
போதைப்பொருள் வர்த்தகரான பொடி லெசியின் உதவியாளர் ஒருவர் அகுங்கல்ல பகுதியில் வைத்து பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது…
Read More

3650 கிலோ கிராம் மஞ்சளுடன் 13 பேர் கைது

Posted by - November 1, 2020
புத்தளம் மாவட்டத்தின் கற்பிட்டி ஏத்தாளை மற்றும் பெரியபாடு ஆகிய கடற்பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 3650 கிலோ கிராம்…
Read More

சிறிலங்காவில் கடந்த 24 மணிநேரத்தில் 153 பேர் கைது

Posted by - November 1, 2020
சிறிலங்காவில்  தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தினை மீறிய குற்றச்சாட்டில் இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரத்தில் 153…
Read More