தியலும நீர்வீழ்ச்சியில் மூழ்கி 9 வயதுடைய சிறுவன் உயிரிழப்பு

Posted by - February 27, 2021
தியலும நீர்வீழ்ச்சியில் மூழ்கி 9 வயதுடைய சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை நீர்வீழ்ச்சியில் குளிக்கும்…
Read More

ஈஸ்டர் தாக்குதல்: ஆணைக்குழுவை நியமித்தமைக்கான நோக்கம் நிறைவேற்றப்படவில்லை – மஹிந்த

Posted by - February 27, 2021
ஈஸ்டர் தொடர் குண்டுத் தாக்குதல் தொடர்பாக ஆராய்வதற்காக உருவாக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு, அதன் கடமையை நிறைவேற்றவில்லை என அமைச்சர் மஹிந்த…
Read More

ஆணைக்குழுவின் அறிக்கையில் முக்கிய சூத்திரதாரிகள் பெயர் இல்லை – ஜே.வி.பி. குற்றச்சாட்டு

Posted by - February 27, 2021
2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் முக்கிய சூத்திரதாரி தொடர்பான தகவல்கள் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் இல்லை என மக்கள் விடுதலை…
Read More

பொலிஸாரின் மிகவும் கொடுமையான நடவடிக்கைகளை சிறிதளவும் சகித்துக்கொள்ளக்கூடாது – சாலிய பீரிஸ் கருத்து

Posted by - February 27, 2021
சிறிலங்கா காவல் துறை மிகவும் கொடுமையான நடவடிக்கைகளை சிறிதளவும் சகித்துக்கொள்ளக்கூடாது என சட்டத்தரணி சாலியபீரிஸ் தெரிவித்துள்ளார்
Read More

புலத்சினி ராஜேந்திரனே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து ரோவிற்கு தகவல்களை வழங்கினார்

Posted by - February 27, 2021
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் தொடர்புபட்டிருந்தவர் என கருதப்படும் சாரா ஜஸ்மின் -புலத்சினி ராஜேந்திரன் இந்தியாவிற்கு சென்றமை குறித்து தாக்குதல்கள குறித்து…
Read More

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான சட்டங்களை ஒழுங்குபடுத்துங்கள் – இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் கோரிக்கை

Posted by - February 26, 2021
இலங்கையின் நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தை, ஏனைய நாடுகளில் உள்ளதைப்போன்று ஒழுங்குபடுத்தி நடைமுறைப்படுத்த வேண்டியதற்கான அடிப்படைக் காரணங்கள் தொடர்பில் இலங்கை பத்திரிகை…
Read More

கொரோனா மரணங்கள் மேலும் அதிகரிப்பு

Posted by - February 26, 2021
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 05 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். அதன்படி,…
Read More

இலங்கை எதிர்த்தாலும் பரிந்துரைகள் அமுலாகும்- ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அறிவிப்பு

Posted by - February 26, 2021
மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு இலங்கை எதிர்ப்புத் தெரிவித்தாலும், அதனை அமுலாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய…
Read More

முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க மரணம்

Posted by - February 26, 2021
முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க சற்று முன் இறந்ததாக  அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல றக்பி வீரர்…
Read More