முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க சற்று முன் இறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல றக்பி வீரர் வசீம் தாஜுடீன் கொலை விவகாரம் தொடர்பில் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க விசாரணைக்குள்ளாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

