பயங்கரவாதத் தடைச் சட்டம் மறுபரிசீலனை செய்யப்படும்- ஐ.நா.வுக்கு பதிலளித்துள்ளது இலங்கை!

Posted by - March 4, 2021
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) ஏற்பாடுகள் மறுபரிசீலனை செய்யப்படவுள்ளதாக, மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு அரசாங்கத்தால் பதிலளிக்கப்பட்டுள்ளது.…
Read More

கோட்டாபய அரசால் தப்பிச் செல்ல முடியாது!-ஆசுமாரசிங்க

Posted by - March 4, 2021
மனித உரிமை மீறல்தொடர்பாக பன்கீ மூனுடன் செய்துகொண்ட கூட்டு பிரகடனத்தில் இருந்து அரசாங்கத்தால் தப்பிக்க முடியாது என்று முன்னாள் நாடாளுமன்ற…
Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரியை கண்டுபிடிக்காமல் தீர்வு இல்லை-வாசுதேவ

Posted by - March 4, 2021
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரியை கண்டுபிடிக்காமல் தீர்வு காண முடியாது என்று நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில்…
Read More

கொழும்பு நகரில் ஒட்சிசன் வாயுவின் அளவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தகவல்!

Posted by - March 4, 2021
கொழும்பில் ஒட்சிசன் வாயுவின் அளவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் இந்த விடயம்…
Read More

ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட கொட்டலையில் 16 பேருக்கு கொரோனா

Posted by - March 4, 2021
கொட்டகலை பகுதியில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொட்டகலை பொது சுகாதார பரிசோதகர் சௌந்தர் ராகவன் தெரிவித்தார்.…
Read More

20 சதவீத கொவெக்ஸ் வசதியின் கீழான தடுப்பு மருந்துத் தொகை நாட்டுக்கு கொண்டுவரப்படுகின்றது!

Posted by - March 4, 2021
உலக சுகாதார ஸ்தாபனம் வழங்கும் 20 சதவீத கொவெக்ஸ் வசதியின் கீழான தடுப்பு மருந்துத் தொகை எதிர்வரும் 7ஆம் திகதி…
Read More

ஈஸ்டர் தாக்குதல் குறித்து பல உறங்கும் உண்மைகள் வௌிவரவேண்டும்

Posted by - March 4, 2021
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் என்ற ஈஸ்டர் தாக்குதலை பயன்படுத்தி, இன்றைய அரசாங்கம், எமது அன்றைய அரசாங்கத்தை வீழ்த்தி, ஆட்சியை பிடித்தது.…
Read More

வாகன நெரிசலைத் தடுக்கும் நோக்கில் – கொழும்பில் புதிய ரயில் பாதைகள்

Posted by - March 4, 2021
கொழும்பு மாநகரில் வாகன நெரிசலைக் குறைக்கும் நோக்கத்துடன் ரயில் பாதைகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் ஒன்று அமுலாக்கப்படவுள்ளது.
Read More

சிவனொளிபாத மலைக்கு செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து சகோதரி சென்றிருந்தார் : பெண்ணின் சகோதரர் தகவல்

Posted by - March 4, 2021
தனது சகோதரி கடந்த 28ஆம் திகதி சிவனொளிபாதமலைக்குச் செல்வதாகக் கூறி விட்டே வீட்டிலிருந்து சென்றதாக கொழும்பில் பயணப்பையிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட…
Read More