7 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது – 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு இன்று தடுப்பூசி!

Posted by - March 8, 2021
கொவெக்ஸ் திட்டத்தின் கீழ், 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு இன்று (திங்கட்கிழமை) முதல் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே…
Read More

துரிதப் படுத்தப்பட்டுள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை

Posted by - March 8, 2021
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஆவணங்கள் சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டிருப்பதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல…
Read More

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – கொழும்பு பேராயர்

Posted by - March 7, 2021
ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என போராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை…
Read More

60 வயதிற்கு மேற்பட்டோருக்கு நாளை முதல் தடுப்பூசி

Posted by - March 7, 2021
நாடளாவிய ரீதியில் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு நாளை முதல் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். உலக சுகாதார…
Read More

பெப்ரவரி மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு!

Posted by - March 7, 2021
நாட்டில் இந்த வருடத்தில் கடந்த ஜனவரி மாதத்தைவிட பெப்ரவரி மாதத்தில் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை…
Read More

கொழும்பில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் தலையைத் தேடும் பணியில் ´பெனி´!

Posted by - March 7, 2021
கொழும்பு – டேம் வீதியில் கடந்த முதலாம் திகதி சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் தலையை தேடி மேற்கொள்ளப்படும் விசாரணைகள் சந்தேகநபரின்…
Read More

வவுனியாவில் வைத்தியரின் வீடு புகுந்து தாக்குதல் நடாத்திய குற்றசாட்டில் மூவர் கைது!

Posted by - March 7, 2021
வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள வைத்திய தம்பதிகளின் வீட்டுக்குள் புகுந்த இனந்தெரியாத நபர்கள் தாக்கியதில் வைத்தியர்களான கணவனும், மனைவியும் காயமடைந்து…
Read More

கொரோனா அச்சுறுத்தல் – மதுபான விற்பனை நிலையத்திற்கு பூட்டு

Posted by - March 7, 2021
தலவாக்கலை நகர மத்தியில் அமைந்துள்ள மதுபான விற்பனை நிலையம் ஒன்றை கொட்டகலை சுகாதார பிரிவினர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளனர். குறித்த மதுபான…
Read More

சட்டரீதியான பிரச்சினைகளின் தீர்வின் பின்னர் – மாகாண சபைத் தேர்தல்

Posted by - March 7, 2021
தற்போது நிலவும் சட்டரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு முன்வைக்கப்பட்டவுடன் மாகாண சபைத் தேர்தலை நடத்தவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா…
Read More