அடுத்த மூன்று வாரங்களுக்குள் அனைத்து பல்கலைக்கழகங்களை திறக்க நடவடிக்கை

Posted by - March 11, 2021
நாட்டின் அடுத்த மூன்று வாரங்களுக்குள் நாட்டிலுள்ள அனைத்து தேசிய பல்கலைக்கழகங்களையும் மீண்டும் திறப்பதற்கு எதிர்பார்த்துள்ளாக இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு…
Read More

கத்தோலிக்க மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம் – காவிந்த ஜயவர்த்தன

Posted by - March 11, 2021
கத்தோலிக்கசபை வரலாற்றில் முதல் தடவையாகவே கறுப்பு ஞாயிறு தினம் ஒன்றை பிரகடனப்படுத்தி இருக்கின்றது. உயிர்த் ஞாயிறு தாக்குதல் விசாரணையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு…
Read More

சிறிலங்காவில் இன்று இதுவரை 300 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Posted by - March 10, 2021
சிறிலங்காவில் மேலும் 140 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி இன்று இதுவரை …
Read More

1000 ரூபாய் சம்பள அதிகரிப்பு – வர்த்தமானி அறிவிப்பு வௌியானது!

Posted by - March 10, 2021
தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாவாக அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. மார்ச் மாதம் 05 ஆம் திகதியில்…
Read More

விமலுக்கு எதிராக ரிஷாட் சி.ஐ.டி யில் முறைப்பாடு

Posted by - March 10, 2021
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரானையும் தன்னையும் தொடர்புபடுத்தி, அமைச்சர் விமல் வீரவன்ச வேண்டுமென்றே தெரிவித்த பொய்யான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில்,…
Read More

புறா சண்டையில் ஒருவர் பலி – மூவர் காயம்

Posted by - March 10, 2021
புத்தளம், முல்லிபுரம் பகுதியை சேர்ந்த வயதுடைய மொஹமட் அஸ்வான் எனும் நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். புறா தொடர்பில் பல…
Read More

வாள்கள் மற்றும் ஆயுதங்கள் இறக்குமதி தொடர்பாக விசாரணை செய்யுமாறு அறிவுறுத்தல்

Posted by - March 10, 2021
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாள்கள் மற்றும் ஆயுதங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளுமாறு சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார். பேராயர்…
Read More

ஈஸ்டர் தாக்குதல்: பணம் கொடுத்த விவகாரம் குறித்து பிரதமர மஹிந்தவிடம் விசாரணை இடம்பெறவில்லை – ஜே.வி.பி. குற்றச்சாட்டு

Posted by - March 10, 2021
தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்கான ஒரு கருவியாக ராஜபக்ஷவினர் ஈஸ்டர் தாக்குதல்களை பயன்படுத்தியதாக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More

நீதிமன்றில் சரணடைந்ததை அடுத்து ஹிருணிகா பிணையில் விடுதலை

Posted by - March 10, 2021
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்ததை அடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இளைஞர் ஒருவரை…
Read More

வரும் வாரங்களில் வாகனங்களுக்கான விலை குறைப்பு

Posted by - March 10, 2021
வாகனங்கள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகள் விரைவில் நீக்கப்படும் என்று தான் நம்புவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சம்பத்…
Read More