மூன்று இலத்திரனியல் ஊடாக நிறுவனங்களுக்கும் கொழும்பு மாவட்ட நீதிவான் நீதிமன்றம் இடைக்கால தடை!

Posted by - March 17, 2021
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுக்கு அபகீர்த்தி ஏற்படும் விதத்தில், பொய்யான மற்றும் வெறுக்கத்தக்க கருத்துக்களை வெளியிடுவதை தடுத்து, கைத் தொழில்…
Read More

இலங்கையில் மேலும் 154 பேருக்கு கொரோனா

Posted by - March 16, 2021
இலங்கையில் மேலும் 154 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்…
Read More

அரசாங்கத்தின் தோல்வி பொதுமக்கள் மேலும் இன்னல்களை எதிர்கொள்ள வழிவகுக்கும் – ஜே.சி.அலவத்துவல

Posted by - March 16, 2021
அரசாங்கத்தின் தோல்வி பொதுமக்கள் மேலும் இன்னல்களை எதிர்கொள்ள வழிவகுக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்துள்ளார்.…
Read More

முன்னாள் ஆளுநர் அசாத் சாலி குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது!

Posted by - March 16, 2021
சட்டமா அதிபரின் ஆலோசணைக்கு அமைவாக மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளளார். பயங்கரவாதத்…
Read More

புர்கா நிகாப்பினை தடை செய்துவது குறித்து அரசாங்கம் எந்த முடிவையும் எடுக்கவில்லை -வெளிவிவகார அமைச்சு

Posted by - March 16, 2021
இலங்கையில் புர்கா நிகாப்பினை தடை செய்வது குறித்து எந்த தீர்மானத்தினையும் அரசாங்கம் எடுக்கவில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
Read More

ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக அபகீர்த்தி ஏற்படுத்தும் கருத்துக்களை வெளியிடவேண்டாம் விமல் வீரவன்சவிற்கு நீதிமன்றம் உத்தரவு

Posted by - March 16, 2021
ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிடவேண்டாம் எனவிமல் வீரவன்சவிற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Read More

பதுளை மாவட்டத்தில் பொலிஸ் அதிகாரிகள் 06 பேருக்கு கொரோனா

Posted by - March 16, 2021
பதுளை மாவட்டத்தில் பொலிஸ் அதிகாரிகள் 06 பேர் கொரோனா தொற் றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளதாகச் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
Read More

இனவாத கொள்கைளாலும் நாளுக்குநாள் ஓரங்கட்டப்படும் சமூகமொன்றறை பூதாகரமாக சித்தரிக்கின்ற களங்கப்படுத்துகின்ற முயற்சி

Posted by - March 16, 2021
புர்கா தடை அனைத்து வகையான இனவாத கொள்கைளாலும் நாளுக்குநாள் ஓரங்கட்டப்படும் சமூகமொன்றறை பூதாகரமாக சித்தரிக்கின்ற களங்கப்படுத்துகின்ற முயற்சி என ஸ்ரீலங்கா…
Read More

மீன் தொட்டியில் விழுந்து குழந்தை பலி!

Posted by - March 16, 2021
வீட்டில் இருந்த மீன் தொட்டியில் விழுந்து குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று பிற்பகல் 2.35 மணியளவில் இந்த சம்பவம் இடமபெற்றுள்ளதாக…
Read More