திங்கட்கிழமை முதல் பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவை !

Posted by - November 21, 2020
ஆபத்தான வலயங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிகளை தவிர அனைத்து மாவட்டங்களிலும் பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவைகள் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இருப்பினும்…
Read More

வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு 99 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

Posted by - November 21, 2020
இலங்கையின் 75ஆவது வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு 99 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த…
Read More

சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - November 21, 2020
சிறைச்சாலைகளில் இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 617 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் குருவிட்ட சிறைச்சாலையில் 15 பேர் கொரோனா…
Read More

மூன்றாம் தவணைக்கு முன்னர் பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை!

Posted by - November 21, 2020
மூன்றாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது. அதன்படி…
Read More

மக்கள் ஒத்துழைப்பு வழங்கினால் முடக்கப்பட்ட பகுதிகள் விரைவில் வழமைக்கு திரும்பும்- அஜித் ரோஹன

Posted by - November 21, 2020
மக்கள் ஒத்துழைப்பு வழங்கினால் முடக்கப்பட்ட பகுதிகள் விரைவில் வழமைக்கு திரும்பும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித்…
Read More

தற்போதைய சவால்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை விளக்க அரசாங்கம் தவறிவிட்டது – ருவான்

Posted by - November 21, 2020
வரவு செலவுத் திட்டத்தில் சில நல்ல திட்டங்கள் இருந்தாலும் தற்போது நாடு எதிர்கொள்ளும் பொருளாதார சவால்களுக்கு முகம்கொடுப்பது தொடர்பான திட்டங்கள்…
Read More

கொரோனா அச்சம்-அளுத்கமவின் 8 கிராமசேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன

Posted by - November 21, 2020
கொரோனா வைரஸ் தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக பேருவளை- அளுத்கமவின் 8 கிராமசேவையாளர் பிரிவுகளை அதிகாரிகள் தனிமைப்படுத்தியுள்ளனர். குறித்த பகுதியில் நேற்று…
Read More

’வடக்கு, கிழக்கை மூடி மறைத்துவிட்டனர்’

Posted by - November 21, 2020
வடக்கு, கிழக்கு என்பது யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் என்பன இந்த வரவுசெலவுத்திட்டத்தில் முற்றாக மூடி மறைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா…
Read More

கொரோனாவுடன் தப்பிச் சென்ற பெண் எங்கே? கண்டுபிடிக்க 3 பொலிஸ் குழுக்கள்

Posted by - November 21, 2020
கொரோனா வைரஸ் தொற்றுடன் ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், தமது குழந்தையுடன் தப்பிச் சென்ற பெண்ணை தேடுவதற்கு 3…
Read More

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலிருந்து பயணிகளை பஸ்களில் ஏற்றவோ அல்லது இறங்கவோ அனுமதிக்கப்படமாட்டாது

Posted by - November 21, 2020
இன்று21 ஆம் திகதி  சனிக்கிழை மற்றும் நாளை 22 ஆம் திகதி  ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல் நீண்ட தூர பஸ்…
Read More