நளின் பண்டாரவின் கருத்து தொடர்பில் விசாரணை

Posted by - March 19, 2021
பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டாரவின் கருத்து தொடர்பில் அரச புலனாய்வு திணைக்கள பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தாக்கல்…
Read More

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட மேலும் பலருக்கு எதிராக நடவடிக்கை- பிரிட்டன்

Posted by - March 19, 2021
மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட மேலும் பலருக்கு எதிராக தடைகளை விதிப்பது குறித்து ஆராய்ந்து வருவதாக பிரிட்டன் அமைச்சர் நைஜல்…
Read More

இலங்கையை சர்வதேச பொறுப்புக்கூறலுக்கு நகர்த்த இராஜதந்திர நடவடிக்கையில் இறங்குமாறு அமெரிக்காவிடம் வலியுறுத்து!

Posted by - March 19, 2021
இலங்கையை சர்வதேச பொறுப்புக்கூறலுக்கு நகர்த்துவதற்கு ஏனைய நாடுகளுடன் இராஜதந்திர நடவடிக்கையில் இறங்குமாறு அமெரிக்காவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் மோசமடைந்துவரும் மனித உரிமை…
Read More

தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுப்பது தொடர்பில் அடுத்தவாரம் தீர்மானம்

Posted by - March 19, 2021
வைத்திய சேவை யாப்பை தங்களது பங்களிப்பு இன்றி திருத்தம் செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுப்பது தொடர்பில் அடுத்தவாரம்…
Read More

8 லட்சத்தை கடந்தது கோவ்ஷீல்ட் தடுப்பூசி…

Posted by - March 19, 2021
இலங்கையில் கோவ்ஷீல்ட் தடுப்பூசியை 800,000 க்கும் அதிகமானோர் ஏற்றிக்கொண்டுள்ளனர். நேற்றைய முன்தினம் (17) கொவிட் தொற்று தடுப்பூசி 9,657 பேருக்கு…
Read More

ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல்

Posted by - March 19, 2021
இசுறுபாய கல்வி அமைச்சிற்கு முன்னாள் ஆர்ப்பாட்டக்காரர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக பெலவத்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக…
Read More

குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிக்கப்பட்டார் ரோஹித அபேகுணவர்தன!

Posted by - March 19, 2021
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கிலிருந்து அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன விடுவிக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட…
Read More

கொழும்பில் மீண்டும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

Posted by - March 19, 2021
கொழும்பில் மீண்டும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த சில தினங்களாக கொழும்பில் அடையாளம் காணப்படும் கொரோனா…
Read More

நிறைமாத கர்ப்பிணியை கொடூரமாக தாக்கிய கணவன் கைது!

Posted by - March 18, 2021
நிறைமாத கர்ப்பிணியான தனது மனைவியை தலையில் தாக்கியதுடன்,வயிற்றில் உதைத்து கொடூரமாக தாக்கியதாக கூறப்படும் கணவரை திரப்பனை காவல் நிலையத்தினர் கைது…
Read More