திவிநெகும நிதி மோசடி- பசிலுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை நீக்கம்

Posted by - November 23, 2020
பசில் ராஜபக்ஷவிற்கு வௌிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை கொழும்பு மேல் நீதிமன்றம் நீக்கியுள்ளது. இதனை அடுத்து விதிக்கப்பட்ட பயணத் தடையை…
Read More

புதிய இரண்டு அமைச்சுகளுக்கான வர்த்தமானி வெளியீடு

Posted by - November 23, 2020
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் ஆகிய இரண்டு புதிய அமைச்சுகள், ஜனாதிபதியினால் வர்த்த மானி ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளன.
Read More

சீனி விலை தொடர்பாக தகராறு – அதிகாரசபையின் நடவடிக்கைகளை எதிர்க்கும் வர்த்தகர்கள்

Posted by - November 23, 2020
அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை எதிர்க்கும் சீனி இறக்குமதியாளர்கள் தங்கள் கையிருப்புகளை பதுக்கிவைத்துக்கொண்டு பழைய விலைக்கு சீனியை விற்பனை செய்வதற்கு அனுமதி…
Read More

இலங்கை கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தைத் தாண்டியது

Posted by - November 23, 2020
நாட்டில் மேலும் 400 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங் கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Read More

தனிமைப்படுத்தல் சில பகுதிகள் இன்று காலை விடுவிப்பு

Posted by - November 23, 2020
தனிமைப்படுத்தல் சில பகுதிகள் இன்று காலை விடு விக்கப்பட்டதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
Read More

ஊடகவியலாளர் சந்திரமதியின் இறுதிக்கிரியைகள் இன்று

Posted by - November 23, 2020
திடீர் சுகயீனம் காரணமாக உயிர்நீத்த ஊடகவியலாளர் சந்திரமதி குழந்தைவேலின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெறவுள்ளன.
Read More

ரிஷாட் பதியுதீன் 50 கோடி ரூபாவை வழங்க வேண்டும்-சிபி ரத்னாயக்க

Posted by - November 22, 2020
வில்பத்து வனத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கு ரிஷாட் பதியுதீன் 50 கோடி ரூபாவை வழங்கவேண்டும் – என்று வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு…
Read More

சிறிலங்காவில் மேலும் 175 பேருக்கு கொரோனா தொற்று மேலும் 175 பேருக்கு கொரோனா தொற்று

Posted by - November 22, 2020
சிறிலங்காவில் மேலும் 175 பேருக்கு கொரோனா தொற்று மேலும் 175 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த அனைவரும் பேலியகொடை…
Read More

குருநாகல் மாவட்ட தபால் நிலையங்களுக்கு மீள் அறிவித்தல் வரை பூட்டு

Posted by - November 22, 2020
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக குருநாகல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தபால் மற்றும் உப தபால் நிலையங்களையும் மீள் அறிவித்தல்…
Read More

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதே ஒரே வழி – நிபுணர்கள் குழு

Posted by - November 22, 2020
கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதே ஒரேயொரு சாத்தியமான வழி என அரசாங்கம் நியமித்துள்ள நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.…
Read More