மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பான இறுதி முடிவு இன்று?

Posted by - March 29, 2021
மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பான இறுதி முடிவு இன்று(திங்கட்கிழமை) நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படவுள்ளது. அமைச்சர் ஜனக பண்டார…
Read More

தடை செய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புகளுடன் தொடர்புபட்டவர்கள் கண்டறியப்பட்டால் உடன் கைது! – சிறிலங்கா அரசு அறிவிப்பு

Posted by - March 29, 2021
தடை செய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புகளின் செயற்பாடுகளுடன் தொடர்புபட்டஎவரேனும் இலங்கையில் செயற்பட்டாலோ அல்லது இலங்கைக்கு வருகை தந்தாலோ அவர்கள் உடனடியாகக் கைது…
Read More

ஈஸ்டர் அறிக்கை தொடர்பிலான இணை அமைச்சரவையின் அறிக்கை

Posted by - March 29, 2021
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை இணை குழுவின்…
Read More

மேல் மாகாண சகல பாடசாலைகளும் இன்று ஆரம்பம்!

Posted by - March 29, 2021
மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் சகல வகுப்புக்களும் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. சுகாதார வழிமுறைகளின் பிரகாரம் பாடசாலை நடத்தப்படும்…
Read More

உறங்கிக் கொண்டிருந்த கணவனை கொலை செய்த மனைவி!

Posted by - March 28, 2021
தங்கொட்டுவ- கொஸ்வத்தை பிரதேசத்தில் உறங்கிக் கொண்டிருந்த கணவனை கொலை செய்த மனைவி  கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவம் நேற்று…
Read More

இலங்கையில் 92,000 கொரோனா தொற்றாளர்கள்!

Posted by - March 28, 2021
இலங்கையில் மேலும் 168 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த அனைவரும் பேலியகொடை கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என இராணுவத்…
Read More

பசறை விபத்தில் பெற்றோரை இழந்த மூன்று பிள்ளைகளையும் ஆயர் பொறுப்பேற்பு

Posted by - March 28, 2021
பசறை பதின்மூன்றாம் கட்டைப் பகுதியில், கடந்த சனிக்கிழமை(19) இடம்பெற்ற  கோர விபத்தில் தாய் தந்தையரை இழந்த மூன்று பிள்ளைகளையும் குடும்பத்தாரின்…
Read More

உயரம் பாய்தலில் சாதனை புதுப்பிப்பு

Posted by - March 28, 2021
இலங்கையின் உயரம் பாய்தலின் சாம்பியனான உஷான் நிவங்க பெரேரா, அமெரிக்கா டெக்ஸாஸ் உயர் கல்வி நிறுத்தினத்தின் விளையாட்டுப் போட்டியில், இலங்கையின்…
Read More

இந்தியா இலங்கைக்கு ஆதரவளிக்கும் என நான் ஒருபோதும் தெரிவிக்கவில்லை

Posted by - March 28, 2021
இந்தியா இலங்கைக்கு ஆதரவளிக்கும் என நான் ஒருபோதும் தெரிவிக்கவில்லை என குறிப்பிட்டுள்ள வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயனத் கொலம்பகே தான்…
Read More

அசாத் சாலி பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளமை முஸ்லீம் சமூகத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Posted by - March 28, 2021
முன்னாள் ஆளுநர் அசாத் சாலி கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறித்து கவலை வெளியிட்டு ஸ்ரீலங்கா முஸ்லீம் கவுன்சில் பொலிஸ்மா அதிபருக்கு கடிதமொன்றை…
Read More