கிராம அலுவலர் ஒருவர் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது

Posted by - March 31, 2021
வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கோவில்குளம் கிராம அலுவலர் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் இன்று (31) கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா,…
Read More

அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு

Posted by - March 31, 2021
அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்த வர்த்தகர்கள் 1,500 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கு நுகர்வோர் அதிகார சபை…
Read More

புத்தாண்டில் பெரிய அளவிலான கூட்டங்களுக்கு அனுமதி இல்லை – சுதர்சினி பெர்னாண்டோ புள்ளே

Posted by - March 31, 2021
புத்தாண்டு காலப்பகுதியில் பெரிய அளவிலான கூட்டங்களுக்கு அனுமதி இல்லை என கொரோனா கட்டுப்பட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோ புள்ளே…
Read More

கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 156 பேருக்கு கொரோனா தொற்று

Posted by - March 31, 2021
கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 156 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி தொற்று உறுதியானோரின்…
Read More

விமல் வீரவன்சவுக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் நீடிப்பு

Posted by - March 31, 2021
ரிஷாட் பதியுதீனை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவிக்க அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும்…
Read More

மனித உரிமை பேரவை தீர்மானத்தின் அடிப்படையில் ஐநா தடைகளை விதிக்கமுடியாது ஆனால் நாடுகள் தனித்தனியாக தடைகளை விதிக்கலாம்- மங்கள

Posted by - March 31, 2021
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானம் குறித்து இலங்கை வடகொரியா எரித்திரியா போன்று செயற்படமுடியாது என முன்னாள் அமைச்சர் மங்களசமரவீர…
Read More

பட்டப்படிப்புக்கு பத்தாயிரம் மாணவர்களுக்கு சந்தர்ப்பம்

Posted by - March 31, 2021
கணினி தரவு அறிவியல் மற்றும் மென்பொருள் பொறியியல் (Data Scince, Software Engineering) தொடர்பான புதிய தொழில் வாய்ப்பு சார்ந்த…
Read More

மே மாதத்தில் க.பொ.த. சாதாரண தரத்திற்கான செயன்முறை பரீட்சை !!

Posted by - March 31, 2021
அழகியல் பாடங்களுக்கான செயன்முறை பரீட்சையை மே 18 முதல் 31 வரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள பாடசாலைகளுக்கு பரீட்சைகள் திணைக்களம்…
Read More

6000 வாள்கள் தொடர்பில் விசாரணை செய்ய இரு விஷேட குழுக்கள்

Posted by - March 31, 2021
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் இந்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 6000 ம் வாள்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக பொலிஸ்மா…
Read More

மக்களின் பாதுகாப்பை துச்சமாக மதிக்கும் அரசாங்கம்-சஜித்

Posted by - March 31, 2021
அரசாங்கத்தின் சில செயற்பாடுகளால் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாட்டு மக்களின் பாதுகாப்பை…
Read More