தேங்காய் எண்ணை தொடர்பில் வௌியிடப்படவுள்ள வர்த்தமானி அறிவித்தல்

Posted by - April 1, 2021
இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணையை வேறு எண்ணை வகைகளுடன் கலப்பதை தடுக்கும் வகையில் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வௌியிட உள்ளதாக…
Read More

அடுத்த வாரம் முதல் சினோபோர்ம் தடுப்பூசியை செலுத்த நடவடிக்கை !!-வைத்தியர் சுதத் சமரவீர

Posted by - April 1, 2021
சீனா நன்கொடை அளித்த சினோபோர்ம் தடுப்பூசிகள் அடுத்த வாரம் முதல் கொழும்பு, கண்டி, ஹம்பாந்தோட்டை மற்றும் புத்தளத்தில் ஆகிய சீனர்களுக்கு…
Read More

சுவர்ணமஹால் முன்னாள் பணிப்பாளர்களுக்கு பிணை

Posted by - April 1, 2021
சுவர்ணமஹால் ஜுவலர்ஸ் தனியார் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர்களான ஜீவக எதிரிசிங்க, அஞ்சலி எதிரிசிங்க, அசங்க எதிரிசிங்க மற்றும் நாலக எதிரிசிங்க…
Read More

13 வீடுகள் கொண்ட தொடர் குடியிருப்பில் தீ விபத்து

Posted by - April 1, 2021
நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட நுவரெலியா பம்பரக்கலை தோட்டத்தில் இன்று (01) காலை ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் 13 வீடுகள் கொண்ட…
Read More

புத்தாண்டில் கொரோனா 3ஆவது அலை?

Posted by - April 1, 2021
புத்தாண்டில் மூன்றாவது கொரோனா அலை ஏற்படுவதற்கான அவதானம் இருப்பதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன ​தெரிவித்துள்ளார்.
Read More

4 மாவட்டத்தினருக்கே முதலில் சினோபார்ம் தடுப்பூசி

Posted by - April 1, 2021
சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ள சினோபார்ம் தடுப்பூசி முதலில் கொழும்பு, ஹம்பாந்தோட்டை, கண்டி, புத்தளம் ஆகிய மாவட்டங்களிலுள்ள சீனர்களுக்கே முதலில் வழங்கப்படுமென்று பிரதான…
Read More

போலி கடவுச் சீட்டைப் பயன்படுத்தி சுற்றுலா மேற்கொள்ள முயற்சித்த நபர் ஒருவர் கைது

Posted by - April 1, 2021
போலி கடவுச் சீட்டைப் பயன்படுத்தி, இலங்கையில் சுற்றுலா மேற் கொள்ள முயற்சித்த லெபனான் பிரஜை ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
Read More

சீனா வழங்கியுள்ள தடுப்பூசியை பயன்படுத்தக்கூடாது – மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை

Posted by - April 1, 2021
சீனா வழங்கிய கொரோனாவைரஸ் தடுப்பூசியை இலங்கைமக்களிற்கு வழங்க கூடாது என மருத்துவ நிபுணர்கள் தெரிவிததுள்ளனர்.
Read More

நாம் நட்பு நாடுகளில் பெரும்பான்மையை இழந்துவிட்டோம்- கரு ஜெயசூரிய

Posted by - April 1, 2021
கடந்த காலங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் இலங்கைக்கு ஆதரவளித்த நட்பு நாடுகளில் பெரும்பான்மையை நாங்கள் இழந்துவிட்டோம் என சமூக நீதிக்கான தேசிய…
Read More