‘போதைப்பொருள்களுடன் 25 மீனவர்கள் கைது’

270 0

இந்திய கடலோரக் காவல் படையினரால், கடந்த மார்ச் மாதத்தில் மாத்திரம் 5 இலங்கைப் படகுகளில் 500 கோடி ரூபாய் பெறுமதியானப் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக ​பொலிஸ் ஊடகப் ​பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதேவேளை மூன்று மாதங்களில் மாத்திரம் 25 இலங்கை மீனவர்கள் போதைப்பொருள்கள், துப்பாக்கிகளுடன் இந்தியக் கடலோரக் காவல் படையினரால்​ கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.