இறக்குமதி செய்யப்பட்ட எண்ணை மீள் ஏற்றுமதி?

Posted by - April 5, 2021
தரமற்ற தேங்காய் எண்ணையை இறக்குமதி செய்த 3 நிறுவனங்களில் ஒரு நிறுவனம் இறக்குமதி செய்யப்பட்ட எண்ணையை மீள் ஏற்றுமதி செய்யவுள்ளதாக…
Read More

ரஞ்சன் ராமநாயக்கவின் ரீட் மனு தள்ளுபடி

Posted by - April 5, 2021
பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் வழக்கறிஞர்களினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாக எமது செய்தியாளர்…
Read More

விமான நிலையத்தில் 13 மில். ரூபா பெறுமதியான தங்கம் கண்டுபிடிப்பு

Posted by - April 5, 2021
கட்டுநாயக்க விமான நிலையத்தில் மறைத்து வைத்திருந்த நிலையில் 13 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கம் சுங்க அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளது. மூன்று…
Read More

சம்பள அதிகரிப்பு வர்த்தமானிக்கு எதிரான மனு விசாரணைக்கு அனுமதி

Posted by - April 5, 2021
தேயிலை மற்றும் இறப்பர் தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாவாக அறிவிப்பதற்கு அரசாங்கம் வௌியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை செயலற்றதாக்குமாறு…
Read More

இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கவில்லை -இந்தியா

Posted by - April 5, 2021
கொரோனா தடுப்பூசிகளுக்கு இந்தியா எந்த ஏற்றுமதி தடையும் விதிக்கவில்லை என இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இந்த…
Read More

ஈஸ்டர் தாக்குதல் – பரிசீலனை குழுவின் அறிக்கை கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிப்பு

Posted by - April 5, 2021
ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை பரிசீலனை செய்த குழுவின் அறிக்கை  கோட்டாபய ராஜபக்ஷவிடம் இன்று (திங்கட்கிழமை)…
Read More

சம்பா அரிசியை 89 ரூபாவுக்கு வழங்க தனியார் வர்த்தகர்கள் உடன்பாடு

Posted by - April 5, 2021
சம்பா அரிசியை 89 ருபாவுக்கும், நாட்டரிசியை 90 ருபாவுக்கும் சதொச நிறுவனத்திற்கு வழங்குவதற்கு தனியார் அரிசி ஆலை உரிமையாளர்கள் விருப்பம்…
Read More

அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாட்டுக்கு மக்கள் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்- ரணில்

Posted by - April 5, 2021
அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாட்டுகளுக்கு மக்கள் அனைவரும் கட்சி பேதமின்றி குரல் கொடுக்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில்…
Read More

ஈஸ்டர் தாக்குதலை தடுக்க தவறியமைக்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரினார் சஜித்!

Posted by - April 5, 2021
ஈஸ்டர் தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பொதுமக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். அவர் அமைச்சரவை உறுப்பினராக இருந்தபோது…
Read More

சட்ட வல்லுநர்களுக்கான கையடக்கத் தொலைபேசி செயலிக்கு நிதியளித்த அமெரிக்கா

Posted by - April 5, 2021
ஐக்கிய அமெரிக்காவின் அனுசரனையுடன் கொழும்பு சட்ட சங்கம் தனது உறுப்பினர்கள் இணையத்தினூடாக நிகழ்நிலை சட்ட வள ஆதாரங்கள் மற்றும் நீதிமன்ற…
Read More