செல்வந்த கட்சிகளுக்கு எதிராக போராடும் ஒரே கட்சி JVP!-அநுர

Posted by - April 6, 2021
செல்வந்த கட்சிகளுக்கு எதிராக போராடும் ஒரே கட்சி மக்கள் விடுதலை முன்னணி மாத்திரமே என அந்த கட்சியின் தலைவர் அநுர…
Read More

வன பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ள சட்டமா அதிபர்

Posted by - April 6, 2021
வன பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் குறித்த நிறுவனத்தின் அதிகாரிகளை சட்டமா அதிபர் தப்புல த லிவேரா கலந்துரையாடல்…
Read More

இலங்கையில் கொரோனா வைரஸால் மேலும் ஐவர் உயிரிழப்பு

Posted by - April 6, 2021
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் ஐவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. பத்தரமுல்ல பகுதியைச்…
Read More

பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பிக்க நடவடிக்கை

Posted by - April 6, 2021
நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அதன்படி, புதுவருடத்தின் பின்னர் பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக…
Read More

இலங்கை அமெரிக்காவிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்- சஜித்

Posted by - April 6, 2021
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் தொடர் குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதில், இலங்கை அமெரிக்காவிடம் இருந்து பாடம்…
Read More

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கொழும்பு உட்பட 13 மாவட்டங்களுக்கு கடுமையான எச்சரிக்கை

Posted by - April 5, 2021
முல்லைத்தீவு, வவுனியா, புத்தளம், குருநாகல், அனுராதபுரம், பொலன்னருவை மற்றும் மொனராகலை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் வெப்பமான காலநிலை மிக தீவிரமாக…
Read More

மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் கருத்து தொடர்பில் வருத்தம் தெரிவித்த மைத்திரி

Posted by - April 5, 2021
கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நேற்று (04) தெரிவித்த கருத்து தொடர்பில் தான் வருத்தம் தெரிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால…
Read More

இலங்கையில் மேலும் 100 பேருக்கு கொரோனா

Posted by - April 5, 2021
இலங்கையில் மேலும் 100 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்…
Read More

பாம் எண்ணை இறக்குமதி உடன் அமுலுக்கு வருகையில் நிறுத்தம்

Posted by - April 5, 2021
பாம் எண்ணை வகைகளை இலங்கைக்கு இறக்குமதி செய்வதை உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்துமாறு கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.
Read More

சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக சலுகை விலையில் உணவுப் பொருட்கள்

Posted by - April 5, 2021
பண்டிகைக் காலத்தில் நுகர்வோருக்குத் தேவையான உணவுப் பொருட்களை ´சதொச´ விற்பனை நிலையங்கள் ஊடாக சலுகை விலையில் பெற்றுக் கொள்ள முடியும்…
Read More