13 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் 6 பேர் கைது Posted by நிலையவள் - April 12, 2021 ஜா-எல, நிவந்தம பிரதேசத்தில் 13 கிலோ கிராம் ஐஸ் ரக போதைப்பொருளுடன் இரண்டு பெண்கள் உட்பட 6 பேர் கைது… Read More
இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 95 ஆயிரத்தைக் கடந்தது! Posted by நிலையவள் - April 12, 2021 இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 175 பேர் குணமடைந்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். இதனையடுத்து, நாட்டில்… Read More
கொரோனா வைரஸின் மூன்றாவது அலை மே மாதத்தில் இலங்கையைத் தாக்கும்! Posted by நிலையவள் - April 12, 2021 சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் சுகாதார வழிகாட்டுதல்களை பொதுமக்கள் பெரிதும் புறக்கணித்தால், மே மாதத்தில் கொரோனா வைரஸின் மூன்றாவது… Read More
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு – இன்று முதல் ஆரம்பம்! Posted by நிலையவள் - April 12, 2021 தமிழ், சிங்கள் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கும் திட்டம் இன்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.… Read More
தரமற்ற தேங்காய் எண்ணெய் அடங்கிய கொள்கலன்கள் மீள் ஏற்றுமதி! Posted by நிலையவள் - April 12, 2021 தரமற்ற தேங்காய் எண்ணெய் அடங்கிய 6 கொள்கலன்கள் தற்போது கப்பலில் ஏற்றப்பட்டு வருவதாக சுங்கப்பிரிவு தெரிவித்துள்ளது. மீள் ஏற்றுமதிக்கு உத்தரவிடப்பட்ட… Read More
மேல் மாகாணத்தில் விசேட பொலிஸ் சுற்றிவளைப்பு Posted by நிலையவள் - April 12, 2021 மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட பொலிஸ் சோதனை நடவடிக்கையில் 925 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்களில் பல்வேறு… Read More
ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவித்தல்! Posted by நிலையவள் - April 12, 2021 எதிர்வரும் புத்தாண்டு பண்டிகை காலத்தில் அலுவலக ரயில்கள் உட்பட கிட்டத்தட்ட 30 ரயில் பயணங்களை ரத்து செய்ய ரயில்வே திணைக்களம்… Read More
வௌிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது Posted by நிலையவள் - April 12, 2021 மாத்தறை பொலிஸ் பிரிவில் உள்ள வல்கம ரயில் நிலையத்திற்கு அருகே வௌிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசேட… Read More
போலி ஆவணங்கள் தயாரிப்பு நிலையம் முற்றுகை ஒருவர் கைது Posted by நிலையவள் - April 12, 2021 வாழைச்சேனையில் போலி ஆவணங்கள் தயாரிப்பு நிலையம் ஒன்றை நேற்று (11) முற்றுகையிட்ட பொலிசார் ஒருவரை கைது செய்ததுடன் மடிகணணி, பிறிண்டர்… Read More
விஞ்ஞானபூர்வமான அணுகுமுறைகள் இல்லாத சம்பள விவகாரம் Posted by தென்னவள் - April 12, 2021 தொழிலாளர்களின் நாட்சம்பள விவகாரம் பற்றிய வழக்கு இன்னும் முடிவுக்கு வரவில்லை.எனினும் ஆயிரம் ரூபாய் வர்த்தமானியை இரத்து செய்ய அல்லது தடை… Read More