இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 95 ஆயிரத்தைக் கடந்தது!

Posted by - April 12, 2021
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 175 பேர் குணமடைந்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். இதனையடுத்து, நாட்டில்…
Read More

கொரோனா வைரஸின் மூன்றாவது அலை மே மாதத்தில் இலங்கையைத் தாக்கும்!

Posted by - April 12, 2021
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் சுகாதார வழிகாட்டுதல்களை பொதுமக்கள் பெரிதும் புறக்கணித்தால், மே மாதத்தில் கொரோனா வைரஸின் மூன்றாவது…
Read More

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு – இன்று முதல் ஆரம்பம்!

Posted by - April 12, 2021
தமிழ், சிங்கள் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கும் திட்டம் இன்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.…
Read More

தரமற்ற தேங்காய் எண்ணெய் அடங்கிய கொள்கலன்கள் மீள் ஏற்றுமதி!

Posted by - April 12, 2021
தரமற்ற தேங்காய் எண்ணெய் அடங்கிய 6 கொள்கலன்கள் தற்போது கப்பலில் ஏற்றப்பட்டு வருவதாக சுங்கப்பிரிவு தெரிவித்துள்ளது. மீள் ஏற்றுமதிக்கு உத்தரவிடப்பட்ட…
Read More

மேல் மாகாணத்தில் விசேட பொலிஸ் சுற்றிவளைப்பு

Posted by - April 12, 2021
மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட பொலிஸ் சோதனை நடவடிக்கையில் 925 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்களில் பல்வேறு…
Read More

ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவித்தல்!

Posted by - April 12, 2021
எதிர்வரும் புத்தாண்டு பண்டிகை காலத்தில் அலுவலக ரயில்கள் உட்பட கிட்டத்தட்ட 30 ரயில் பயணங்களை ரத்து செய்ய ரயில்வே திணைக்களம்…
Read More

வௌிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Posted by - April 12, 2021
மாத்தறை பொலிஸ் பிரிவில் உள்ள வல்கம ரயில் நிலையத்திற்கு அருகே வௌிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசேட…
Read More

போலி ஆவணங்கள் தயாரிப்பு நிலையம் முற்றுகை ஒருவர் கைது

Posted by - April 12, 2021
வாழைச்சேனையில் போலி ஆவணங்கள் தயாரிப்பு நிலையம் ஒன்றை நேற்று (11) முற்றுகையிட்ட பொலிசார் ஒருவரை கைது செய்ததுடன் மடிகணணி, பிறிண்டர்…
Read More

விஞ்ஞானபூர்வமான அணுகுமுறைகள் இல்லாத சம்பள விவகாரம்

Posted by - April 12, 2021
தொழிலாளர்களின் நாட்சம்பள விவகாரம் பற்றிய வழக்கு இன்னும் முடிவுக்கு வரவில்லை.எனினும் ஆயிரம் ரூபாய் வர்த்தமானியை இரத்து செய்ய அல்லது தடை…
Read More