அசாத் சாலியின் சர்ச்சைக்குரிய கருத்து குறித்து விசாரிக்க குழு நியமனம்!

Posted by - March 14, 2021
முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலியின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் விசாரிக்க குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.…
Read More

புர்காவைத் தடைசெய்வதற்கான ஆணையில் கைச்சாத்திட்ட அமைச்சர்

Posted by - March 14, 2021
இலங்கையில் புர்காவைத் தடை செய்யும் அமைச்சரவைப் பத்திரத்தில், தான் கைச்சாத்திட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சரான, ஓய்வுபெற்ற றியல் அட்மிரல் சரத்…
Read More

பூசாரி போல நடித்து ஹெரோயின் விற்பனையில் ஈடுட்ட இருவர் கைது

Posted by - March 13, 2021
பூசாரி போல வேடமிட்டு ஹெரோயின் போதை பொருள் விற்பனை செய்த இருவரை நாவலப்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர். நாவலப்பிட்டி பொலிஸாருக்கு…
Read More

சிறைச்சாலைகளில் மேலும் 65 பேருக்கு கொரோனா தொற்று!

Posted by - March 13, 2021
சிறைச்சாலைகளில் மேலும் 65 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட அனைவரும் ஆண் கைதிகள் என்றும்…
Read More

வெளிநாட்டினருக்கான தனிமைப்படுத்தல் காலம் குறைக்கப்படலாம் – இராணுவ தளபதி

Posted by - March 13, 2021
வெளிநாட்டிலிருந்து திரும்பும் இலங்கையர்களின் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை 7 ஆக குறைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Read More

வஹாப் மற்றும் ஜிஹாத் கொள்கைகளை பரப்பியவர் கைது

Posted by - March 13, 2021
இலங்கையில் வஹாப் மற்றும் ஜிஹாத் கொள்கைகளை பரப்பிய குற்றச்சாட்டில் ஒருவரைக் கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா…
Read More

மேலுமொரு நாடளுமன்ற உறுப்பினருக்கும் கொரோனா தொற்று உறுதி

Posted by - March 13, 2021
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ஹலீமிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதன்படி இலங்கை நாடாளுமன்றில் கொரோனா தொற்று…
Read More

இலங்கையில் விரைவில் புர்கா தடை

Posted by - March 13, 2021
இலங்கையில் புர்காவை தடை செய்வதற்கான திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என அரசாங்க வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பந்தப்பட்ட…
Read More

ஜஹ்ரான் ஐஎஸ் தலைவரை பின்பற்றுவதற்கு காரணம் நவ்பர் மௌலவியே

Posted by - March 13, 2021
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி என கருதப்படும் நவ்பர் மௌலவியுடன் தொடர்புகளை பேணிய அரசியல்வாதிகள் குறித்து விசாரணைகள் இடம்பெறுகின்றன…
Read More

வஹாபிசத்தை பிரச்சாரம் செய்த ஒருவர் மாவனெல்லையில் கைது

Posted by - March 13, 2021
வஹாபிசத்தை பிரச்சாரம் செய்த சந்தேகத்தின் பேரில் ஜமாதி இஸ்லாம் அமைப்பின் முன்னாள் தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பயங்கரவாத விசாரணைப்…
Read More