20 சடலங்கள் அநாதையாகின

Posted by - May 11, 2021
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடந்த மூன்று மாதங்களாக அடையாளம் காணப்படாத மற்றும் உரிமை கோரப்படாத சுமார் 20 சடலங்கள் வைக்கப்பட்டுள்ளதாக…
Read More

மாகாணங்களுக்குள் மாத்திரம் ரயில் சேவைகளை மேற்கொள்ள தீர்மானம்

Posted by - May 11, 2021
மாகாணங்களுக்குள் மாத்திரம் ரயில் சேவைகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
Read More

மரக்கறிகளின் விலை ரூ. 400 – ரூ. 500 வரை அதிகரிக்கலாம் – விவசாயிகள் எச்சரிக்கை!

Posted by - May 11, 2021
நுவரெலியா மாவட்டத்தில் ஒரு சில வியாபாரிகள் இரசாயன உர வகைகளுக்கும் கிருமி நாசினிகளுக்கும் தட்டுப்பாடு நிலவும் வண்ணம் செயற்படுகின்றார்கள் இதனால்…
Read More

மூன்று மாத குழந்தை உட்பட 26 பேர் பலி

Posted by - May 11, 2021
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 26  மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல்…
Read More

அரசின் ஆணவமான செயற்பாட்டால் ஏற்பட்டதே இந்த நிலை -ஜே.வி.பி

Posted by - May 11, 2021
அரசாங்கத்தின் ஆணவமான மற்றும் தன்னிச்சையான நடவடிக்கை காரணமாக இலங்கை கொவிட்டின் மூன்றாவது அலையை எதிர்கொண்டுள்ளதாக ஜே.வி.பி குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக…
Read More

தற்காலிகமாக நிறுத்தப்பட்ட ரயில் சேவைகள்

Posted by - May 11, 2021
பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், மாகாணங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. இது தொடர்பில்…
Read More

மரக்கறிகளின் விலை ரூ. 400 – ரூ. 500 வரை அதிகரிக்கலாம் – விவசாயிகள் எச்சரிக்கை!

Posted by - May 11, 2021
நுவரெலியா மாவட்டத்தில் ஒரு சில வியாபாரிகள் இரசாயன உர வகைகளுக்கும் கிருமி நாசினிகளுக்கும் தட்டுப்பாடு நிலவும் வண்ணம் செயற்படுகின்றார்கள் இதனால்…
Read More