பதுளையில் 19 பேர் உயிரிழந்தனர் மூன்று பேர்குறித்த விபரங்களே வெளியிடப்பட்டன – ராஜித

Posted by - May 13, 2021
நீரிழிவினால் பாதிக்கப்பட்ட கொரோனாநோயாளி உயிரிழந்தால் அவர் நீரிழிவினால் உயிரிழந்தார் என தெரிவிக்கின்றனர் தரவுகளை அவ்வாறே மறைக்கின்றனர். —————-
Read More

பதுளை – பசறை வீதியில் சிற்றுந்து விபத்து: சாரதி பலி! 11 பேர் காயம்

Posted by - May 12, 2021
பதுளை – பசறை மூன்றாம் கட்டை பகுதியில் இன்று (12) பிற்பகல் சிற்றுந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன், 11 பேர்…
Read More

இன்று இதுவரையில் 2,386 பேருக்கு கொரோனா

Posted by - May 12, 2021
இலங்கையில் மேலும் 957 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக இராணுவத் தளபதி  தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட்…
Read More

நாளை இரவு முதல் திங்கட்கிழமை வரை தொடர்ச்சியாக நாடுமுழுவதும் நடமாட்ட கட்டுப்பாடுகள்!

Posted by - May 12, 2021
நாடு முழுவதிலும் நாளை இரவு 11 மணிமுதல் எதிர்வரும் 17ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையில் தொடர்ச்சியாக நடமாட்ட…
Read More

நாளை மறுதினம் ஈதுல் பித்ர் பெருநாள் தினமாக அறிவிப்பு

Posted by - May 12, 2021
ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை இன்று நாட்டின் எப்பகுதியிலும் தென்பட்டவில்லை என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
Read More

14 நாட்கள் தனிமைப்படுத்தல் போதுமானதல்ல: வைத்திய நிபுணர் ரவி ரன்னன் எலிய

Posted by - May 12, 2021
நாட்டில் பரவிவரும் திரிபடைந்த கொவிட் – 19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தல் போதுமானதல்ல.
Read More

இலங்கை தர நிர்ணய நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம்

Posted by - May 12, 2021
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் நிஹால் ஜயதிலக இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Read More

வயோதிபர்களுக்கே அதிகளவு ஆபத்து – இராஜாங்க அமைச்சர் தகவல்

Posted by - May 12, 2021
கோவிட் பெருந்தொற்று காரணமாக வயோதிபர்களுக்கே அதிகளவு ஆபத்து காணப்படுகின்றது என இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
Read More