கொரோனா தொற்று அபாயம் இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே கட்டுப்பாட்டில் தளர்வு – இராணுவ தளபதி

Posted by - June 8, 2021
நாட்டில் கொரோனா தொற்று அபாயம் இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படும் என இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.…
Read More

திடீரென பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் திருத்தம்

Posted by - June 8, 2021
ஸ்ரீலங்காவில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களை தொடர்ந்தும் தடுத்து வைக்கும் இடமாக கொழும்பிலுள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை…
Read More

சபுகஸ்கந்த சம்பவம் – பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு!

Posted by - June 8, 2021
சபுகஸ்கந்த எண்ணை சுத்திகரிப்பு நிலையத்தின் கழிவு எண்ணெய் நீரில் கலந்துள்ள சம்பவம் தொடர்பில் கண்டறிவதற்காக விசேட விசாரணை குழு ஒன்று…
Read More

இலங்கையில் 4 நாட்களில் 48 பேர் கொவிட் தொற்றுக்குள்ளாகி வீடுகளில் மரணம்

Posted by - June 8, 2021
இலங்கையில் புத்தாண்டு கொவிட் கொத்தணி உருவாகி ஒன்றரை மாதங்களான நிலையில் வீடுகளில் ஏற்படும் மரணய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
Read More

இலங்கையில் இறந்த நிலையில் ஒதுங்கிய கடலாமைகள்!

Posted by - June 8, 2021
இலங்கையில் கடந்த சில நாட்களில் மொத்தமாக 17 கடலாமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன. வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இன்று இந்த…
Read More

அரச இணையத்தளங்களில் சைபர் தாக்குதல் இடம்பெற்றதாகக் கூறியவர் கைது!

Posted by - June 8, 2021
ஜனாதிபதி அலுவலகம் உள்ளடங்களாக சில அரச இணையத்தளங்களில் சைபர் தாக்குதல் இடம்பெற்றதாகக் கூறி பொய்யான தகவல்களை பரப்பினார் என்ற குற்றச்சாட்டின்…
Read More

ஜனாதிபதி வேட்பாளராக குமார வெல்கம! – எதிர்கட்சி வகுக்கும் திட்டங்கள்

Posted by - June 8, 2021
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவை பொது வேட்பாளராக நிறுத்துவதற்கான திட்டங்கள், எதிர்க்கட்சி முகாமில் சில பிரிவுகளால்…
Read More

சபுகஸ்கந்த சம்பவம் – பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் இழப்பீடு

Posted by - June 8, 2021
சபுகஸ்கந்த எண்ணை சுத்திகரிப்பு நிலையத்தின் கழிவு எண்ணெய் நீரில் கலந்துள்ள சம்பவம் குறித்து கண்டறிவதற்காக விசேட விசாரணை குழு ஒன்றும்…
Read More

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1,028 பேர் கைது!

Posted by - June 8, 2021
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1,028 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர்…
Read More

ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான அறிவித்தல்

Posted by - June 8, 2021
ஓய்வூதியதாரர்களுக்கு எதிர்வரும் 10ஆம் திகதி ஓய்வூதியம் வழங்கப்பட உள்ள நிலையில் அவர்களுக்கு போக்குவரத்து வசதிகளை முப்படையினர் ஏற்படுத்திக் கொடுக்க உள்ளனர்.…
Read More