ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் மிரட்டல் அழைப்புகள்!

Posted by - June 18, 2021
ஏப்ரல் – 21 தாக்குதல் சம்பவத்தை மையமாக கொண்டு இனந்தெரியாத நபர்களால் தொலைப்பேசி அழைப்புக்கள் ஊடாக பணம் கேட்டு மக்களை…
Read More

ரணிலின் பெயரை வர்த்தமானியில் அறிவிப்பது தொடர்பில் இன்று கூடவுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு

Posted by - June 18, 2021
கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைக்கப்பெற்ற தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமைக்காக, கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின்…
Read More

நாட்டில் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதா?-விசேட வைத்தியர் பத்மா குணரத்ன

Posted by - June 18, 2021
மக்கள் வெளியில் நடமாடுவதைப் பார்த்தால், நாட்டில் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதா? என்கிற சந்தேகம் ஏற்படுவதாக, இலங்கை வைத்தியர்  சங்கத்தின் தலைவர் விசேட…
Read More

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் பணிகளில் அரசாங்கம் முழுமையாகத்தோல்விக் கண்டுள்ளது-முஜிபூர் ரஹ்மான்

Posted by - June 18, 2021
கொரோனா வைரஸ் நிலைமைகளைக் கட்டுப்படுத்த முடியாததால், மக்கள் வீட்டுக்குள்ளேயே இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற…
Read More

ரணிலால் சஜித் அணிக்குள் குழப்பம்-பிரசன்ன ரணதுங்க,

Posted by - June 18, 2021
ரணில் விக்கிரமசிங்க, பாராளுமன்றம் வருவதால், ஐக்கிய மக்கள் சக்தியினர் குழப்பமடைந்துள்ளதாகத் தெரிவித்த சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, எதிர்க்கட்சித் தலைவர்…
Read More

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1,390 பேர் கைது !

Posted by - June 18, 2021
நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றத்திற்காக 1,390 பேர் கடந்த 24 மணித்தியாலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சரியான முறையில் முகக்கவசம்…
Read More

அத்தியவாசிய பொருட்கள் சேவைகள் தொடர்பில் புதிய வர்த்தமானி அறிவிப்பு

Posted by - June 18, 2021
பயணக் கட்டுப்பாடு அமுல் உள்ள காலப் பகுதியில் மக்களின் பொது வாழ்க்கையைத் தொடர அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குவது…
Read More

தனியார் பல்கலைக் கழகங்களை நிறுவும் அதிகாரத்தை இராணுவத்தினரிடம் கையளிக்க முயற்சி

Posted by - June 17, 2021
இரத்மலானை சேர்.ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகமானது அரசின் கீழிருக்கும் தனியார் உயர்கல்வி வழங்கல் கட்டமைப்பாகவே செயற்பட்டுவருகின்றது.
Read More

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

Posted by - June 17, 2021
நாட்டில் மேலும் 1,835 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும்…
Read More