தொடருந்து சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள் அடையாள வேலைநிறுத்தம்

Posted by - June 30, 2021
தொடருந்து சாரதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் இன்று முற்பகல் முதல் அடையாள தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளனர். இதற்கு 34 தொடருந்து திணைக்கள…
Read More

அமெரிக்கத் தூதுவருடன் நாமல் சந்திப்பு

Posted by - June 30, 2021
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸுடன் அமைச்சர் நாமல் ராஜபக்‌ச நேற்று (29) நேரில் பேச்சு நடத்தினார். இந்தச் சந்திப்பு…
Read More

நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 6 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன

Posted by - June 30, 2021
நாட்டில் மேலும் 4 மாவட்டங்களைச் சேர்ந்த சில கிராம சேவகர் பிரிவுகள்  இன்று காலை 6 மணிமுதல் உடன் அமுலுக்குவரும்…
Read More

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 433 பேர் கைது !

Posted by - June 30, 2021
நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றத்திற்காக 433 பேர் கடந்த 24 மணிநேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட…
Read More

ஆபத்து நீங்கவில்லை – எச்சரிக்கும் வைத்தியர்கள்!

Posted by - June 29, 2021
பாதுகாப்பு முறைகளை பயன்படுத்தாவிட்டால் இன்னும் 10 வாரங்களில் இலங்கையினுள் பரவும் பிரதான வகை கொவிட் வைரஸாக டெல்டா வைரஸ் திரிபு…
Read More

சிறுவன் துஸ்பிரயோகம் – பெண் ஊழியர் கைது!

Posted by - June 29, 2021
கண்டி பஹிரவகந்த பிரதேசத்தில் அமைந்துள்ள மிட்டாய் உற்பத்தி நிறுவனம் ஒன்றில் பயிற்சி பெற்று வரும் சிறுவன் ஒருவனை கொடூரமாக தாக்கி…
Read More

நாட்டில் 3,000-ஐ கடந்த கொரோனா உயிரிழப்புகள்!

Posted by - June 29, 2021
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று (28) மேலும் 45 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின்…
Read More

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!

Posted by - June 29, 2021
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளுடன் ஒருவர் காலி,வெலிவத்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கடற்படை புலனாய்வு அதிகாரிகள் வழங்கிய தகவலையடுத்து…
Read More

அந்நிய செலாவணி இருப்பு பிரச்சினை உள்ளபோதும் உணவு பற்றாக்குறை ஏற்படாது-கெஹெலிய

Posted by - June 29, 2021
நாட்டில் அந்நிய செலாவணி இருப்பு தொடர்பான பிரச்சினை இல்லையென்று கூற முடியாது. ஆனால் இதன் காரணமாக உணவு பற்றாக்குறை ஏற்படாது.…
Read More

நாட்டை அபிவிருத்தி செய்வதில் ராஜபக்ஷகள் தோல்வி – ஜே.வி.பி

Posted by - June 29, 2021
நாட்டை அபிவிருத்தி செய்வதில் ராஜபக்ஷ மும்மூர்த்திகளுமே தோல்வி கண்டுள்ளனர். எனவே குடும்ப ஆட்சியொன்றுக்கு மீண்டும் வாய்ப்பளிக்காது மக்கள் சிந்தித்து செயற்பட…
Read More