தமிழர் பிரச்சினைகளுக்குக் கட்டாயம் தீர்வு வேண்டுமாம்! – ரணில்

Posted by - July 5, 2021
ஒருமித்த நாட்டுக்குள் அரசியல் தீர்வு ஒன்றுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இதனூடாகவே தமிழ் மக்களின் பிரச்னைகளுக்குத் தீர்வை எட்ட முடியும்.…
Read More

கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்களுக்கு கிடைத்த அங்கீகாரம்!

Posted by - July 4, 2021
உலகின் ஆரோக்கியமான 600 விமான நிலையங்களுள் கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டீ.வி…
Read More

நாட்டில் மேலும் 1,517 பேருக்கு கொரோனா!

Posted by - July 4, 2021
நாட்டில் இன்றைய தினம் மேலும் 495 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். முன்னதாக 1,022 கொவிட் தொற்றாளர்கள் இன்று அடையாளம்…
Read More

பஷில் வருகைக்கு பின்னர் அரசியலில் மாற்றங்கள் ஏற்படும் – ரோஹித அபேகுணவர்தன

Posted by - July 4, 2021
தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்த பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷவின் ஒத்துழைப்பு அவசியமானதாகும். பஷில் ராஜபக்ஷவின் நாடாளுமன்ற வருகைக்கு…
Read More

‘தோர்’ சிங்கத்துக்கு அல்பா திரிபு

Posted by - July 4, 2021
தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் உள்ள தோர் என்ற சிங்கத்துக்கு, பிரித்தானியாவில் பரவும் அல்பா கொரோனா வைரஸ் திரிபு தொற்று இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.…
Read More

மின்சார வீட்டுப்பாவனை இறக்குமதிக்கு தடை விதிக்க தீர்மானம் இல்லை – நிதியமைச்சு

Posted by - July 4, 2021
கைப்பேசிகள், தொலைக்காட்சிகள் மற்றும் குளிர்சாதனப் பெட்டி உள்ளிட்ட மின்சார வீட்டுப்பாவனை பொருட்களின் இறக்குமதியை தடை செய்வது தொடர்பில் எவ்வித தீர்மானமும்…
Read More

க. பொ. த உயர்தரப் பரீட்சை விண்ணப்பம் நாளை முதல் ஏற்றுக்கொள்ளப்படும்!

Posted by - July 4, 2021
இவ்வருடம் கல்விப் பொதுத் தராதரப்பத்திர உயர்தரப் பரீட்சை அனுமதிக்கான விண்ணப்பங்கள் நாளை முதல் இணையத்தளம் ஊடாக மாத்திரம் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக பரீட்சை…
Read More

உயிரிழந்த நிலையில் சிறுத்தை மீட்பு!

Posted by - July 4, 2021
டயகம காவல்துறை பிரிவுக்குட்பட்ட வேவர்லி தோட்டத்தை அண்மித்த பகுதியில் உள்ள ஆக்ரோயா ஆற்றின் ஓரத்தில் காணப்படும் புற்தரையில் இன்று (04)…
Read More

சுகாதார வழிமுறைகள் அடங்கிய புதிய சுற்றறிக்கை!

Posted by - July 4, 2021
நாடளாவிய ரீதியில்  நாளை வரை நீடிக்கப்பட்டுள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார…
Read More

ராஜபக்ச குடும்பத்தினர் மத்தியில் விரிசல் ஏற்பட்டுள்ளது என காண்பிப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன

Posted by - July 4, 2021
ராஜபக்ச குடும்பத்தினர் மத்தியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக காண்பிப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன சமூக ஊடகங்கள் மையஊடகங்களை பயன்படுத்தி திட்டமிட்ட வகையில் இந்த…
Read More