மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!

Posted by - July 15, 2021
இன்று (15) காலை 6 மணிமுதல் அமுலாகும் வகையில் பிரதேசமொன்று தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கொவிட் பரவல் தடுப்புக்கான தேசிய…
Read More

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 190 பேர் கைது!

Posted by - July 15, 2021
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 190 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா…
Read More

07 ஜனாதிபதி சட்டத்தரணிகள் நியமனம்

Posted by - July 15, 2021
சட்ட மா அதிபர் திணைக்களத்தின் 07 மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். அரசியலமைப்பின்…
Read More

பசு வதையை முழுமையாக தடை செய்ய சட்டமூலம்!

Posted by - July 14, 2021
நாட்டில் பசு வதையை முழுமையாக தடை செய்வதற்கான சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் உறுதிப்பாடு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சட்டமூலம் அடுத்துவரும்…
Read More

வைத்தியர்கள், தாதியர்களுக்கு தேவையான உபகரணங்களை வழங்கும் செயற்திட்டம் – பவித்ரா வன்னியராச்சி

Posted by - July 14, 2021
நாடு தழுவிய ; ரீதியில் உள்ள வைத்திசாலைகளில் பணி புரியும் வைத்தியர்கள் மற்றும் தாதியர்களுக்கு தேவையான வைத்திய உபகரணங்களை ;…
Read More

கல்விக்கான உரிமையைப் படுகுழியில் தள்ளுவதற்கு அரசாங்கம் முயற்சி – மக்களுக்கான புத்திஜீவிகள் பேரவை

Posted by - July 14, 2021
கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடிக்கு மத்தியில் அரசாங்கம் அதற்கு வேண்டிய சட்டங்களை பாராளுமன்றத்தில் அவசரமாக நிறைவேற்றிக்கொள்ளும் போக்கைக் காணமுடிகின்றது.
Read More

வேட்பாளர்களுக்கான கட்டுப்பண தொகையை அதிகரிக்க யோசனை!

Posted by - July 14, 2021
தேர்தலில் போட்டியிடும் போது செலுத்தவேண்டிய கட்டுப்பணத் தொகையில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியினால் இதற்கான அமைச்சரவைப் பத்திரம்…
Read More

விசேட பாராளுமன்றக் குழு முன்னிலையில் இன்று ஆஜராகும் பேப்ரல் அமைப்பு

Posted by - July 14, 2021
தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் மறுசீரமைப்புக் குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட விசேட பாராளுமன்றக் குழு முன்னிலையில் ஆஜராகுமாறு இன்று (14)…
Read More

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம்!

Posted by - July 14, 2021
அரச நிறுவனங்களின் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பயிலுநர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பினை இன்று (14) முன்னெடுத்துள்ளனர். ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்களை கட்டாய தனிமைப்படுத்தலுக்கு…
Read More

வாகன விபத்துக்களில் 09 பேர் பலி!

Posted by - July 14, 2021
நாட்டில் நேற்றைய தினத்தில் மாத்திரம் ஏற்பட்ட வாகன விபத்துக்களில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதில் 07 பேர்…
Read More