தனியார் கல்வி முறைமையை முழுமையாக ஸ்தாபிப்பதற்கான மறைமுக நடவடிக்கைகள்

Posted by - July 16, 2021
இலங்கையிலுள்ள இலவச கல்வி முறைமையை இல்லாதொழித்து, தனியார் கல்வி முறைமையை முழுமையாக ஸ்தாபிப்பதற்கான மறைமுக நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
Read More

அரசின் அராஜகத்தை அனுமதிக்க முடியாது! – மலையக ஆசிரியர் முன்னணி

Posted by - July 16, 2021
அரசின் அராஜகத்தை அனுமதிக்க முடியாது என மலையக ஆசிரியர் முன்னணி தெரிவித்துள்ளது. அந்த முன்னணியின் செயலாளர் சின்னையா ரவிந்திரன் விடுத்துள்ள…
Read More

நாட்டில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு – ராஜித!

Posted by - July 16, 2021
நாட்டில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள்…
Read More

நாட்டில் நிதி சிக்கல்கள் ஏற்படக்கூடும் – சுனில்

Posted by - July 16, 2021
வெளிநாட்டு ஒதுக்கம் நெருக்கடி காரணமாக எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படவுள்ள எரிபொருள் இறக்குமதிக்கான நிதியை செலுத்துவதில் சிக்கல்கள் ஏற்படக்கூடும் என ஜே.வி.பி…
Read More

அனைவருக்கும் தடுப்பூசி ஏற்றுவது தேவையற்ற செலவு – திஸ்ஸ

Posted by - July 16, 2021
நாட்டில் இருக்கும் அனைவருக்கும் கொவிட் தடுப்பூசி ஏற்றுவது அநாவசிய செலவாகும் என வைரஸ் தொடர்பான நிபுணரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ…
Read More

பொதுப் போக்குவரத்து சேவைகள் இடைநிறுத்தம்!

Posted by - July 16, 2021
மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து சேவைகள் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி வரையில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் திலும்…
Read More

துமிந்த நாகமுவ உள்ளிட்ட 6 பேரும் விடுதலை

Posted by - July 16, 2021
கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தலுக்க உட்படுத்தப்பட்டிருந்த முன்னிலை சோசலிச கட்சி உறுப்பினரான துமிந்த நாகமுவ உள்ளிட்ட 6 பேரும் இன்று (16)…
Read More

தனிமைப்படுத்தல் அடக்கு முறை என எவ்வாறு கூறமுடியும்-சரத்

Posted by - July 16, 2021
நாடு மிகவும் மோசமான கொரோனா வைரஸ் தொற்று நிலைமையை எதிர்கொண்டுள்ளது. இந்நிலையில் மக்கள் ஒன்று கூடுதல் முதலான செயற்பாடுகள் இந்த…
Read More

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீன் வீட்டில் காயமடைந்த சிறுமி மரணம்

Posted by - July 16, 2021
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதினின் வீட்டில் பணியாற்றும் போது தீக்காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி உயிரிந்துள்ளார் என சிங்கள…
Read More

மக்களை அவதானமாக இருக்குமாறு சுகாதார அமைச்சு எச்சரிக்கை

Posted by - July 16, 2021
டெல்டா திரிபுடனான கொவிட் பரவலை தடுக்க வேண்டிய பொறுப்பு மக்களிடத்திலேயே உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அந்த அமைச்சின் பொது…
Read More