கொரோனா தொற்றால் மேலும் 61 பேர் பலி!

Posted by - July 31, 2021
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 61 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல்…
Read More

ஊடகங்களின் மூலம் கல்வி நடவடிக்கைகளுக்கு அதிக வாய்ப்பை வழங்க ஏற்பாடு

Posted by - July 31, 2021
மாணவர்களின் கல்வியை கருத்தில் கொண்டு ஊடகங்களின் மூலம் அவர்களுக்கான கூடுதலான வாய்ப்புகளை வழங்குமாறு அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களிடம் அமைச்சர்…
Read More

எக்ஸ்ட்ரா சொனகா தடுப்பூசி வழங்கப்படும் இடங்கள்

Posted by - July 31, 2021
மேல் மாகாணத்தில் 20 இடங்களில் நாளை முதல் எக்ஸ்ட்ரா சொனகா தடுப்பூசி வழங்கப்படும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி…
Read More

அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள் இன்று பிற்பகல் நாட்டை வந்தடையும்!

Posted by - July 31, 2021
உலக சுகாதார ஸ்தாபனத்தினால் கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் வழங்கப்படும், அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள் இன்று பிற்பகல் நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு…
Read More

பெண்கள் இருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கிய நபர் பலி!

Posted by - July 31, 2021
கஹடகஸ்திகிலிய, குகுலேவ பிரதேசத்தில் பெண்கள் இருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கிய நபர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். கஹடகஸ்திகிலிய…
Read More

நேற்று 513,741 பேருக்கு கொரோனா தடுப்பூசி!

Posted by - July 31, 2021
நேற்று (30) கொவிட் தடுப்பூசி செலும் வேலைத் திட்டத்தின் கீழ் 513,741 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன…
Read More

நாட்டில் உள்ள சகல பகுதிகளும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு

Posted by - July 31, 2021
இன்று (31) காலை முதல் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி  தெரிவித்துள்ளார். யாழ். மாவட்டத்தில்…
Read More

பொது இடங்களுக்கு பிரவேசிக்கும்போது தடுப்பூசி அட்டைகளை வைத்திருப்பதை கட்டாயமாக்க நடவடிக்கை!

Posted by - July 31, 2021
நாட்டின் அனைத்துப் பிரதேசங்களையும் உள்ளடக்கிய வகையில், தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் குறித்த கணக்கெடுப்பு ஒன்றினை மேற்கொள்ளுமாறு,  கோட்டாபய ராஜபக்ஷ உரிய அதிகாரிகளுக்கு…
Read More

பயணக்கட்டுப்பாடு திங்கள் முதல் நீக்கப்படுமாயின் பொதுப் போக்குவரத்துகள் வழமைபோல இடம்பெறும் – திலும் அமுனுகம

Posted by - July 31, 2021
மாகாணங்களுக்கு இடையில் தற்போது அமுலாகியுள்ள பயணக்கட்டுப்பாடுகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தளர்த்தப்படுமாயின் அன்றிலிருந்து பொதுப்போக்குவரத்து சேவைகள் வழமைபோல் இடம்பெறும் என…
Read More