தொடருந்து சேவைகள் இன்று முதல் ஆரம்பம்!

Posted by - August 2, 2021
சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய தொடருந்து சேவைகளை இன்று முதல் முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, இன்றைய தினத்தில்…
Read More

அனைத்து அரச ஊழியர்களும் இன்று முதல் கடைமைக்கு!

Posted by - August 2, 2021
சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய இன்று (02) முதல் அனைத்து ஊழியர்களும் வழமை போன்று கடைமைகளில் ஈடுபடுவதற்காக அழைக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின் செயலாளரால்,…
Read More

மேலும் ஒரு தொகுதி பைஸர் தடுப்பூசிகள் இலங்கைக்கு!

Posted by - August 2, 2021
இலங்கையினால் கொள்வனவு செய்யப்பட்ட ஒரு தொகுதி பைஸர் தடுப்பூசிகள் இன்று நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. 104,000 பைஸர் தடுப்பூசிகளுடனான விமானம் இன்று…
Read More

வாகன விபத்துக்களில் 51 பேர் உயிரிழப்பு!

Posted by - August 2, 2021
கடந்த ஒரு வாரத்தில் வாகன விபத்துக்களினால் 51 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தக் காலப்பகுதியில் 385 வாகன விபத்துக்கள்…
Read More

ரிஷாட்டின் வீட்டில் மற்றுமொரு பெண் பாலியல் துஷ்பிரயோகம்!

Posted by - August 2, 2021
ரிஷாட் பதியுதீனின் இல்லத்தில் பணியாற்றிய 29 வயதான மற்றுமொரு பணிப் பெண்ணை ரிஷாட் பதியுதீனின் மனைவியினது சகோதரர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி…
Read More

அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் இரண்டாம் செலுத்துகையை 69,266 பேர் பெற்றுக் கொண்டனர்-சன்ன ஜயசுமன

Posted by - August 2, 2021
அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் இரண்டாம் செலுத்துகையை 69,266 பேர் பெற்றுக் கொண்டதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். அத்துடன், சைனோபாம் தடுப்பூசியின்…
Read More

பேருவளையில் சமையல்காரர் ஊடாக கொரோனாக் கொத்தணி உருவெடுப்பு!

Posted by - August 1, 2021
பேருவளையில் பூப்புனித நீராட்டு விழாவில் சமையல்காரர் ஊடாகப் பலருக்குக் கொரோனாத் தொற்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில், அனுமதியின்றி விழாக்களை நடத்துபவர்களுக்கு எதிராக…
Read More

அதிபர் – ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

Posted by - August 1, 2021
மாகாண, வலய மற்றும் பிராந்திய கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் அனைவரும் அண்மையில் வெளியிடப்பட்ட…
Read More

நாட்டில் இதுவரையில் 2,490 பேருக்கு கொரோனா!

Posted by - August 1, 2021
இன்றைய தினம் நாட்டில் மேலும் 835 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.…
Read More

காணாமல் போன இரத்தினபுரி சிறுவன் குருணாகலையில் கண்டுபிடிப்பு

Posted by - August 1, 2021
இரத்தினபுரியில் அண்மையில் காணாமல் போய் இருந்த 14 வயதான சிறுவன் இன்று (01) மாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read More