நாட்டில் மேலும் ஒரு கொரோனா அலை உருவாகி வருகிறது- சஜித்

Posted by - August 4, 2021
நாட்டில் மேலும் ஒரு கொரோனா அலை உருவாகி வருகிறது என்பதை அரசு ஏற்றுக்கொள்கிறதா? என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ…
Read More

உயிர்களைக் காப்பாற்றுவதில் அரசாங்கம் முன்னுரிமையாக இருக்க வேண்டும்;

Posted by - August 4, 2021
நாட்டில் டெல்டா கொரோனா வைரஸின் மாறுபாடு வேகமாக பரவி வரும் நிலையில், பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து மருத்துவ நிபுணர்களின்…
Read More

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட சஜித்

Posted by - August 4, 2021
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். வைத்தியர்களின் கடுமையாக ஆலோசனையின் பேரில் தான் தடுப்பூசி பெற்றுக்கொண்டதா…
Read More

ஆசிரிய தொழிற்சங்கங்களின் போராட்டங்களுக்கு இ.தே.தோ.தொழிலாளர் சங்கம் ஆதரவு

Posted by - August 4, 2021
அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்துக்கு, இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் தன்னுடைய முழுமையான ஆதரவினை தெரிவிப்பதாக  பாராளுமன்ற…
Read More

அரந்தலாவை பிக்குகள் படுகொலை : சி.ஐ.டி. சிறப்பு விசாரணை : கருணாவை கைதுசெய்யுமாறு மனுதாரர் கோரிக்கை

Posted by - August 4, 2021
அரந்தலாவையில் பிக்குகளைக் கொலை செய்த விவகாரம் தொடர்பில் சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சட்ட…
Read More

பொது சுகாதார பரிசோதகரை தாக்கிய நபர் கைது!

Posted by - August 4, 2021
கிரிஉல்ல – புஸ்கொலதெனிய பிரதேசத்தில் கொவிட் தொற்றாளர் ஒருவரின் வீட்டிற்கு பணிக்காக சென்றிருந்த, பொது சுகாதார பரிசோதகர் ஒருவரை தாக்கிய…
Read More

பாழடைந்த கிணற்றில் இருந்து ஆணின் சடலம் மீட்பு!

Posted by - August 4, 2021
திருகோணமலை -10 ம் கட்டை கித்துல் உதுவ பகுதியில் பாழடைந்த கிணற்றிலிருந்து ஆணொருவரின் சடலம் நேற்று (03) மாலை மீட்கப்பட்டுள்ளதாக…
Read More

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 113 பேர் கைது!

Posted by - August 4, 2021
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 113 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனைக் காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட…
Read More

வாகன இறக்குமதி குறித்து அரசாங்கம் பரிசீலிக்கும் – அஜித் நிவார்ட் கப்ரால்

Posted by - August 3, 2021
வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தொழிலாளர்கள் வாகனமொன்றை இறக்குமதி செய்வதற்கான தற்காலிக அனுமதியை வழங்குமாறு விடுக்கப்பட்டுள்ள முன்மொழிவை அரசாங்கம் பரிசீலிக்குமென இராஜாங்க…
Read More