முன்னிலை சோசலிச கட்சியின் செயலாளர் மற்றும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாராளுமன்ற சுற்றவட்டத்துக்கு அருகில், நேற்று (03) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னிலை சோசலிச கட்சியின் செயலாளர் மற்றும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாராளுமன்ற சுற்றவட்டத்துக்கு அருகில், நேற்று (03) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.