சிறைச்சாலையில் அவசர செயலணி உருவாக்கம்!

Posted by - August 4, 2021
சிறைச்சாலைகள் திணைக்களத்தில் 2 ஆயிரத்து 305 பதவி வெற்றிடங்கள் நிலவுகின்றன. அதற்கான நியமனங்களை வழங்க சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நடவடிக்கைகளை…
Read More

நெருங்கிய உறவினரின் இறுதிச் சடங்கிற்கு கைவிலங்குடன் அழைத்து வரப்பட்ட ரஞ்சன் ராமநாயக்க

Posted by - August 4, 2021
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்றைய தினம், தனது நெருங்கிய உறவினரொருவரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டிருந்ததாக தகவல்…
Read More

அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கம் எமக்கில்லை ; மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்கவே போராடுகின்றோம் – சாணக்கியன்

Posted by - August 4, 2021
அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும் என்பதோ நாம் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதோ எமது நோக்கம் அல்ல. எமது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு…
Read More

வட மாகணத்தில் விவசாய பண்ணைகளை படையினர் நடத்துவது உண்மையே – சமல் ராஜபக்

Posted by - August 4, 2021
கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் பல விவசாய பண்ணைகளை சிவில் பாதுகாப்பு படையணி நடத்தி வருவது…
Read More

தேவைப்பட்டால் மாத்திரமே நாட்டை முழுமையாக முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்-சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே

Posted by - August 4, 2021
தேவைப்பட்டால் மாத்திரமே நாட்டை முழுமையாக முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்தது. “நாட்டின் தேவைகளின் அடிப்படையிலேயே எந்தவொரு முடிவும்…
Read More

வசந்த கரன்னகொடவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தொடர முடியாது – சட்டமா அதிபர் திணைக்களம் அறிவிப்பு

Posted by - August 4, 2021
இளைஞர்கள் கடத்தல் வழக்கு தொடர்பாக முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னகொடவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தொடர முடியாது என்று சட்டமா…
Read More

உர இறக்குமதி தடையை நிதி அமைச்சர் பஷில் நீக்கியுள்ளமை ஏன்?

Posted by - August 4, 2021
சிறிலங்கா ஜனாதிபதியின் இரசாயன உர இறக்குமதி தடையை நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ நீக்கியுள்ளமை ஏன்? ஜனாதிபதியின் கொள்கைத்திட்டம் மாற்றப்பட்டுள்ளதா…
Read More

முன்னிலை சோஷலிச கட்சியின் நிர்வாக செயலாளர் உட்பட இருவர் கைது!!

Posted by - August 4, 2021
முன்னிலை சோஷலிச கட்சியின் நிர்வாக செயலாளர் சமீர கொஸ்வத்த மற்றும் கட்சியின் உறுப்பினர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று…
Read More

கொரோனா மரணம் மேலும் உச்சமடையும் – அசேல குணவர்தன

Posted by - August 4, 2021
இலங்கையில் நாளாந்த கொரோனா மரணங்கள் மேலும் உச்சமடையும் என்று விசேட வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இறுதியாக பதிவான கொரோனா…
Read More