கொரோனா தொற்றினால் உயிரிழந்த 42 பேரின் உடல்களை தகனம் செய்யும் பணிகள் ராகமவில் ஆரம்பம்

Posted by - August 9, 2021
கொரோனா தொற்றினால் உயிரிழந்த 42 பேரின் உடல்களை தகனம் செய்யும் பணிகளை ராகமவிலுள்ள அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர்.
Read More

பயணிகள் இறங்காவிடின் சாரதி, நடத்துனரை இறக்கும் பொலிஸார்

Posted by - August 9, 2021
மேல் மாகாணத்துக்குள் பொதுப் போக்குவரத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
Read More

மேல் மாகாணத்திலுள்ள 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு நாளை முதல் தடுப்பூசி செலுத்தப்படும்

Posted by - August 9, 2021
மேல் மாகாணத்திலுள்ள 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசியின் முதல் டோஷை செலுத்தும் பணிகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.
Read More

நாடு முழுவதும் உள்ள சுடுகாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கப்பட வேண்டும்- இலங்கை தாதியர் சங்கம்

Posted by - August 9, 2021
நாடு முழுவதும் கொரோனா தொற்றுநோய் பரவுவதைக் கட்டுப் படுத்துவதற்கு இணையாக, நாடு முழுவதும் தகனம் செய்யும் எண்ணிக்கையை அதிகரிக்கப்பட வேண்டும்…
Read More

பாண் தயாரிக்கும் வெதுப்பகத்திலேயே சடலங்களை எரிக்கவேண்டிய நிலைமை

Posted by - August 8, 2021
நாட்டில் கொரோனா தொற்று, “மக்கள் கொத்தணி” யாக மாற்றமடைந்துவிட்டது. நிலைமையை பார்க்குமிடத்து, அவ்வாறே ஒவ்வொருநாளும் தொற்றாளர்கள் மரணிப்பார்களாயின், அவர்களின் பூதவுடல்களை…
Read More

கொழும்பில் இருப்போருக்கு அவசர அறிவிப்பு

Posted by - August 8, 2021
கொழும்பில் நிரந்தரமாக வசிப்போர் அல்லது வாடகைக்கு குடியிருப்போருக்கு மிக முக்கியமான அறிவித்தலொன்று விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவுவதை தடுப்பதற்காக, இதுவரையிலும்…
Read More

என் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அமைச்சு பதவியை துறக்க தயார்! அமைச்சர் வீரசேகர

Posted by - August 8, 2021
பியூமி ஹன்சமாலி கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட  போது நான் ஆடைகளை கொண்டு சென்று வழங்கியதாக கூறும் கதையை…
Read More

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் கட்டாயமாக்கப்படும் நடைமுறை

Posted by - August 8, 2021
பொது போக்குவரத்து தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நடைமுறையொன்றை கட்டாயப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
Read More

தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் முன்னேற்றம்!

Posted by - August 8, 2021
நேற்றைய தினத்தில் (07) மாத்திரம் 63,461 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின்…
Read More

உண்மைக்குப் புறம்பான பிரசாரங்களில் ஏமாற வேண்டாம் என்கிறார் சவேந்திர சில்வாவா

Posted by - August 8, 2021
உண்மைக்குப் புறம்பான பிரசாரங்களில் ஏமாறாது விரைவாக கொவிட் தடுப்பூசியை செலுத்தி கொவிட் தொற்றினால் ஏற்படும் அபாய நிலையைத் தவிர்க்குமாறு கொவிட்…
Read More