நாட்டை முடக்காவிடின் கொரோனா படுகொலையே இடம்பெறும் ! – சுனெத் அகம்பொடி

Posted by - August 14, 2021
இலங்கையை உடன் முடக்கிக் கொரோனா மரணங்களைத் தடுக்கத் தவறும் பட்சத்தில் நாட்டில் கொரோனாப் படுகொலையே இடம்பெறும் என்று சமூக மருத்துவத்துறை…
Read More

முகக் கவசம் அணியாத நபர்களை கைது செய்ய விசேடசுற்றிவளைப்பு!

Posted by - August 14, 2021
முகக் கவசம் அணியாதோர் தொடர்பில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ஒன்று காவல் துறையினரால் இன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.…
Read More

கோவிட் தொற்றின் ஆபத்து! – பிரபல நடிகை விடுத்துள்ள உருக்கமான கோரிக்கை

Posted by - August 14, 2021
கோவிட் தொற்று மிகவும் ஆபத்தானது எனவும், ஆகையினால் இது குறித்து அனைவரும் விழிப்புடன் இருக்குமாறு இலங்கையின் பிரபல நடிகை நயனதாரா…
Read More

நாட்டை முடக்குவதானால் உலர் உணவு பொதி நிவாரணம் வழங்க வேண்டும்

Posted by - August 13, 2021
நாட்டை மூடுவதானால், கொழும்பு மாவட்ட மாநகர பிரதேசங்களை சார்ந்த அன்றாட உழைப்பாளர்களுக்கு, தினக்கூலி தொழிலாளர்களுக்கு, மத்தியதர வர்க்க ஊழியர்களுக்கு வாராந்த…
Read More

மங்கள சமரவீரவுக்கு கொவிட் தொற்று உறுதி

Posted by - August 13, 2021
முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு கொவிட்…
Read More

நாட்டில் மேலும் 2,382 பேருக்கு கொரோனா!

Posted by - August 13, 2021
நாட்டில் மேலும் 2,382 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி  தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன்…
Read More

அரசியல் கைதிகளுக்கு விடுதலை கொடுக்கப்படவில்லை – சத்திவேல்

Posted by - August 13, 2021
அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறதே தவிர விடுதலை கொடுக்கப்படவில்லை என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான…
Read More

மாகாணங்களுக்கு இடையிலான பொதுப்போக்குவரத்து முழுமையாக இடைநிறுத்தம்!

Posted by - August 13, 2021
இன்று நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து முழுமையாக இடைநிறுத்தப்படும் என இராணுவத் தளபதி  அறிவித்துள்ளார். எதிர்வரும் செப்டெம்பர்…
Read More

மஹரகம நகர சபையின் ஒரு பகுதி மூடப்பட்டது!

Posted by - August 13, 2021
கொவிட் பரவல் அதிகரித்துள்ள காரணத்தினால் மஹரகம நகரசபையின் கட்டிட பிரிவு மற்றும் அபிவிருத்தி பிரிவு என்பன தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. நகர…
Read More

சிறுமி விற்பனை- இதுவரை 45 பேர் கைது!

Posted by - August 13, 2021
கல்கிசை பிரதேசத்தில் 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் இதுவரை 45 பேர்…
Read More