தீவிரவாத தாக்குதலில் மேற்பரப்பில் தெரிவதைவிட கண்ணுக்குத் தெரியாத ஒரு பக்கம்

Posted by - August 22, 2021
ஈஸ்டர் ஞாயிறு அன்று நடந்த தீவிரவாத தாக்குதலில் மேற்பரப்பில் தெரிவதைவிட கண்ணுக்குத் தெரியாத ஒரு பக்கம் இருப்பதாகத் தெரிகிறது என்று…
Read More

எரிபொருள் பற்றாக்குறை குறித்து ஊடகங்களுக்கு அறிக்கை வெளியிட்டஆனந்த பாலித சீ.ஐ.டியினரால் கைது

Posted by - August 22, 2021
எரிபொருள் பற்றாக்குறை குறித்து ஊடகங்களுக்கு அறிக்கை வெளியிட்ட இலங்கை பெற்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தேசிய ஊழியர் சங்க செயலாளர் ஆனந்த பாலித,…
Read More

தடுப்பூசி போடாத 60 வயதுக்கு மேற்பட்டோர் உடனடியாக அறிவிக்கவும்: இராணுவத் தளபதி

Posted by - August 21, 2021
இதுவரை எந்தவொரு கொவிட் எதிர்ப்பு தடுப்பூசியும் பெறாத 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடனடியாகத் தகவல் தெரிவிக்குமாறு இராணுவத் தளபதி ஜெனரல்…
Read More

கத்தோலிக்கத் தேவாலயங்களில் கறுப்புக் கொடி போராட்டம்

Posted by - August 21, 2021
ஏப்ரல் 21,2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கோரி இன்று கத்தோலிக்கத் தேவாலயங்களில் கறுப்புக் கொடி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில்…
Read More

நாட்டில் மேலும் 2,785 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

Posted by - August 21, 2021
நாட்டில் மேலும் 2,785 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும்…
Read More

எதிர்வரும் வாரங்களில் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்-PHI

Posted by - August 21, 2021
எதிர்வரும் இரண்டு வாரங்களில் நாட்டில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.…
Read More

மக்களாட்சியின் பலத்தை ஜனாதிபதி விளங்கிக்கொள்ள வேண்டும் – சம்பிக்க

Posted by - August 21, 2021
மக்களாட்சியின் பலத்தை ஜனாதிபதி விளங்கிக்கொள்ள வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். இது…
Read More

ஊரடங்கு வேளையில் கொடூரமாகத் தாக்கப்பட்டு ஆண் ஒருவர் படுகொலை! – பெண் உட்பட இருவர் கைது

Posted by - August 21, 2021
குருநாகல் மாவட்டம், பொத்துஹெர காவற்துறை பிரிவுக்குட்பட்ட கல்டோம்புவ பிரதேசத்தில் ஊரடங்கு வேளையில் ஆண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் கொடூரமாகத் தாக்கப்பட்டு…
Read More

ஒரு மாதத்திற்கு போதுமான எரிபொருள் கையிருப்பில்-சுமித் விஜேசிங்க

Posted by - August 21, 2021
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஓய்வுபெற்ற ஊழியர் ஒருவர் வெளியிட்ட உண்மைக்கு புறம்பான கூற்றினால் எரிபொருள் நிறப் பகங்களில் நேற்று சனக்கூட்டத்தை அவதானிக்க…
Read More