கொரோனாவால் நேற்று 145 பேர் பலி!

Posted by - September 4, 2021
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 145 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல்…
Read More

நாட்டில் மேலும் 4,725 பேருக்கு கொவிட்!

Posted by - September 4, 2021
நாட்டில் மேலும் 4,725 பேருக்கு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த 28ஆம் திகதி முதல் 31ஆம்…
Read More

பிரிகேடியர் உதயசேன கொரோனாவுக்குப் பலி!

Posted by - September 4, 2021
கொரோனா தொற்று மற்றும் டெங்கு பாதிப்புக்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த இலங்கை இராணுவ பிரிகேடியர் டி.உதயசேன (வயது-53)…
Read More

கிருமிகளிடம் இருந்து 99.9சதவீதம் பாதுகாப்பு பெறக்கூடிய முகக்கவசம் அறிமுகம்!

Posted by - September 4, 2021
கிருமிகளிடம் இருந்து 99.9சதவீதம் பாதுகாப்பு பெறக்கூடிய முகக்கவசம் ஒன்றை பேராதெனிய பல்கலைக்கழக ஆய்வு குழு நிர்மாணித்துள்ளது.
Read More

சந்தையில் கோதுமை மா தட்டுப்பாடு!

Posted by - September 4, 2021
சந்தையில் கோதுமை மாவின் விலை உயர்ந்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சாட்டுகின்றனர். இது தொடர்பில் நாம் முன்னெடுத்து ஆய்வு நடவடிக்கையில் சந்தையில்…
Read More

சனத்தொகை அடிப்படையில் அதிகளவு தடுப்பூசிகளை செலுத்திய நாடுகளில் இலங்கைக்கு முதலிடம்

Posted by - September 4, 2021
நாட்டின் மொத்த சனத்தொகை அடிப்படையில் உலகில் அதிகளவில் கொவிட் தடுப்பூசி செலுத்தியுள்ள நாடுகள் தொடர்பான கடந்த வாரத்துக்கான தரப்படுத்தலில் இலங்கை…
Read More

அதிவேக வீதி திட்டத்தில் இரும்பு குழாய்களை திருடிய கும்பல் கைது!

Posted by - September 4, 2021
பேலியகொடை அதிவேக வீதியில் புதிய களனி பாலத்தின் நிர்மாணப் பணிகளுக்காக வைக்கப்பட்டிருந்த இரும்புக் குழாய்களை திருடிய 4 சந்தேகநபர்கள் கைது…
Read More

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மேலும் 739 பேர் கைது!

Posted by - September 4, 2021
நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 739 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று காவற்துறை ஊடகப் பிரிவு…
Read More