பிரபல சிங்கள மொழிப் பாடகர் சுனில் பெரேரா காலமானார் Posted by தென்னவள் - September 6, 2021 பிரபல சிங்கள மொழிப் பாடகரும் ஜிப்ஸிஸ் இசைக்குழுவின் தலைவருமான சுனில் பெரேரா(68 வயது) இன்று காலமானார். Read More
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை 18 ஆம் திகதி வரை நீடிக்குமாறு – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை Posted by தென்னவள் - September 6, 2021 நாட்டில் தற்போதைய நிலைமையைக் கருத்திற்கொண்டு கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைக்க எதிர்வரும் 18 ஆம் திகதிவரை பயணக்கட்டுப்பாடுகளை நீடிக்குமாறு அரச… Read More
கொரோனா வைரஸை 6-8 விநாடிகளில் அழிக்கும் இயந்திரம்; இலங்கையரால் கண்டுபிடிப்பு Posted by தென்னவள் - September 6, 2021 பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உலக நாடுகளுக்கே பெரும் அச்சுறுத்தலாக உள்ள கொரோனா வைரஸை அழிக்கக்கூடிய இரண்டு இயந்திரங்களைக்… Read More
பருப்பின் விலையும் அதிகரித்தது Posted by தென்னவள் - September 6, 2021 ஒரு கிலோ பருப்பின் விலை 30 முதல் 40 ரூபா வரை உயர்த்தப்பட்டுள்ளது எனக் நுகர்வோர் மற்றும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். Read More
பாராளுமன்றத்தில் 73.2 பில்லியன் ரூபா துணை மதிப்பீடு சமர்ப்பிப்பு Posted by தென்னவள் - September 6, 2021 தற்போதைய கொவிட் – 19 தொற்றுநோய் மற்றும் இதர செலவுகளுக்காக செலவிடப்பட வேண்டிய 73.2 பில்லியன் ரூபா (ரூ. 732,124,887,226)… Read More
ஹிஷாலினி வழக்கில் 5 ஆவது சந்தேகநபரான ரிஷாட் பதியுதீன் நீதிமன்றுக்கு.. Posted by நிலையவள் - September 6, 2021 தமது வீட்டில் பணியாற்றி வந்த சிறுமி ஹிஷாலினி தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்தமை தொடர்பான வழக்கில் ஐந்தாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள நாடாளுமன்ற… Read More
நாட்டை மீள திறப்பதற்கு முன்னர் பொதுப்போக்குவரத்து தொடர்பான உரிய திட்டமிடல் அவசியம்! Posted by நிலையவள் - September 6, 2021 நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் மீள நாடு திறக்கப்படுமாயின் அதற்கு முன்னர் பொதுப் போக்குவரத்துக்கான… Read More
90 கிராம் கேரளா கஞ்சாவுடன் இளைஞன் கைது Posted by நிலையவள் - September 6, 2021 மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள தளவாய் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வியாபாரத்துக்காக கஞ்சாவை எடுத்துச் சென்ற 24 வயதுடைய இளைஞர்… Read More
இலங்கைக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த பயணத்தடை நீக்கம்! Posted by நிலையவள் - September 6, 2021 பிலிபைன்ஸினால் இலங்கை உட்பட 10 நாடுகளுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த பயணத்தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் இன்று (06) முதல்… Read More
அத்தியாவசிய பொருள்கள் தொடர்பான பிரச்சினையை தீர்ப்பதாயின் ஜனாதிபதிக்கு 3 வழிகள் இருந்தன… Posted by தென்னவள் - September 6, 2021 அத்தியாவசிய பொருள்கள் தொடர்பான பிரச்சினையை தீர்ப்பதாயின் ஜனாதிபதிக்கு 3 வழிகள் இருந்தன எனத் தெரிவித்துள்ள ஜே.வி.பியின் தலைவரும் எம்.பியுமான அனுர… Read More