தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய 637 பேர் கைது

Posted by - September 9, 2021
சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப்…
Read More

கொவிட்-19 இன் தோற்றத்தைக் கண்டறிதல் குறித்த அறிக்கை

Posted by - September 9, 2021
கொவிட்-19 தொற்றுநோய் உலகெங்கிலுமுள்ள மக்களின் ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரங்களுக்கு கடுமையான இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தொற்றுநோயை திறம்பட மற்றும்…
Read More

உருளைக்கிழங்குடன் ஹெரோயின் கடத்திய விவகாரத்தில் வர்த்தகருக்கு பிணையளிக்க நீதிமன்றம் மறுப்பு

Posted by - September 9, 2021
நாட்டில் நிலவும் கொரோனா  நிலைமையானது, பாரிய போதைப் பொருள் கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு பிணையளிப்பதற்கான விஷேட…
Read More

இன்று இதுவரையில் 2,915 பேருக்கு கொரோனா

Posted by - September 8, 2021
நாட்டில் மேலும் 646 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும்…
Read More

மேலும் 185 பேர் கொரோனாவுக்கு பலி

Posted by - September 8, 2021
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 185 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த…
Read More

பாப்பரசர் மற்றும் சர்வதேச சமூகத்தை தவறாக வழிநடத்த பிரதமர் நடவடிக்கை

Posted by - September 8, 2021
பிரதமரின் இத்தாலி விஜயத்தின் போது ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் குறித்து பாப்பரசர் மற்றும் சர்வதேச சமூகத்தை தவறாக வழிநடத்த…
Read More

நாட்டில் மேலும் 2,269 பேருக்கு கொரோனா

Posted by - September 8, 2021
நாட்டில் மேலும் 2,269 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும்…
Read More

குற்றத்தை நிரூபித்தால் பதவி விலக தயார் – மஹிந்த அமரவீர

Posted by - September 8, 2021
தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் நேற்று நாடாளுமன்றில் முன்வைத்த குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டால் தாம் பதவி…
Read More

தந்தையின் செயலால் கொலையாளிகளான இரு மகன்கள்!

Posted by - September 8, 2021
சூரியவெவ, மஹபெலெஸ்ஸ பிரதேசத்தில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரு சகோதரர்கள் உட்பட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று…
Read More

கர்ப்பம் தரிப்பதை ஒரு வருடத்துக்கு பிற்போடுமாறு விசேட வைத்தியர் கோரிக்கை!

Posted by - September 8, 2021
இயலுமானால் கர்ப்பம் தரிப்பதனை ஒரு வருடத்துக்கு பிற்போடுமாறு கொழும்பு காசல் மகளிர் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஹர்ஷ அதபத்து தெரிவித்துள்ளார்.…
Read More