அதிகம் சம்பளம் பெறுவோரிடமிருந்து வரி அறவிடப்படமாட்டாது-டலஸ் அழகப்பெரும

Posted by - September 15, 2021
ஒரு இலட்சம் ரூபாவுக்கும் மேல் சம்பளம் பெறுவோரின் சம்பளத்தில் இருந்து 5% வரி அறவிடும் எந்த எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை…
Read More

கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும்

Posted by - September 15, 2021
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய…
Read More

நாட்டை மீள திறப்பது தொடர்பில் சிந்தித்து செயற்பட வேண்டும் – வைத்தியர் சங்கம்

Posted by - September 14, 2021
நாட்டை மீள திறப்பது தொடர்பில் சிந்தித்து செயற்பட வேண்டும் என இலங்கை வைத்தியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. அந்த சங்கத்தின் தலைவர்…
Read More

நாட்டில் இன்று இதுவரை 2,473 பேருக்கு கொரோனா தொற்று

Posted by - September 14, 2021
நாட்டில் மேலும் 845 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும்…
Read More

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 136 பேர் பலி

Posted by - September 14, 2021
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 136 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த…
Read More

நாட்டில் மேலும் 1,628 பேருக்கு கொரோனா தொற்று

Posted by - September 14, 2021
நாட்டில் மேலும் 1,628 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி  தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன்…
Read More

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உயர் ஸ்தானிகர் அறிக்கையில் பல விடயங்கள் குறிப்பிடவில்லை! – க.வி.விக்னேஸ்வரன்

Posted by - September 14, 2021
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர் ஸ்தானிகர் தமது அறிக்கையில் தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் பல விடயங்கள்…
Read More

பாரிய வெள்ளைப்பூடு ஊழலை மறைக்க அரசியல் அழுத்தம்; அதிகாரியை இராஜினாமா செய்யுமாறு கோரிக்கை

Posted by - September 14, 2021
சதொச களஞ்சிய சாலையில் இருந்த சுமார் 56,000 கிலோ வெள்ளைப்பூடு வெளியேற்றப்பட்ட சம்பவம் குறித்து ஆராய்ந்து வரும் நுகர்வோர் பாதுகாப்பு…
Read More

தனிமைப்படுத்தல் ஊரடங்கால் 15ஆயிரம் பேருந்துகள் பழுது

Posted by - September 14, 2021
தற்போது சுமார் 15ஆயிரம் தனியார் பேருந்துகள் இயங்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.…
Read More

வெளிநாட்டுக்குச் சென்றுள்ளார் துமிந்த சில்வா!

Posted by - September 14, 2021
மரணதண்டனைக் கைதியாக இருந்து பொதுமன்னிப்பில் விடுதலையான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா வெளிநாடு சென்றுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.…
Read More