வெலிக்கடை சிறைச்சாலையில் போதைப்பொருள் அடங்கிய பொதி ஒன்று மீட்பு!

Posted by - September 18, 2021
வெலிகடை சிறைச்சாலையின் மதிலுக்கு மேலாக சிறைச்சாலைக்குள் வீசப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பொதி ஒன்று சிறைச்சாலை அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது. இந்த பொதியில் இருந்து தொலைபேசி,…
Read More

மதுபானக் கடைகள் திறக்கப்பட்டமை தொடர்பில் முழு அளவிலான விசாரணையை முன்னெடுக்க வேண்டும்

Posted by - September 18, 2021
நேற்று மதுபானக் கடைகள் திறக்கப்பட்டமை தொடர்பில், முழு அளவிலான விசாரணையை முன்னெடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் அமைச்சரான மஹிந்த அமரவீர…
Read More

அநுராதபுரம் சிறைக்கு விரைந்த மனோ கணேசன்

Posted by - September 18, 2021
அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிடுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், காவிந்த ஜயவர்தன மற்றும்…
Read More

“அவர்கள் பௌத்த துறவிகளுக்கும் கொலை மிரட்டல் விடுவதில் வல்லவர்கள்”- மெடில்ல பஞ்ஞாலோக்க தேரர்

Posted by - September 18, 2021
முன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வத்தையின் சகோதரர் என்று கூறப்படும் நபரால் தங்களுக்கு  மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக சிங்கள ராவய அமைப்பின்…
Read More

விபத்தில் சிக்கிய பிரதேச சபை உறுப்பினர்

Posted by - September 18, 2021
இராகலை – சூரியகாந்தி சந்திக்கு அண்மித்த பகுதியில் விபத்து சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து நேற்று இரவு 7.45 மணியலவில்…
Read More

இலங்கையின் ஆரம்ப சுகாதார அமைப்பு பலப்படுத்தப்படுகிறது – சுகாதார அமைச்சர்

Posted by - September 18, 2021
உலகளாவிய தொற்றுநோய்க்கு மத்தியில் நாட்டின் ஆரம்ப சுகாதார அமைப்பு பலப்படுத்தப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சரான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
Read More

தடுப்பூசித் திட்டத்தின் போது சிறுவர்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பை வழங்க சுகாதார பிரிவுகள் தீர்மானம்!

Posted by - September 18, 2021
சிறுவர்களுக்கு தடுப்பூசி திட்டத்தை முன்னெடுக்கப்படும் போது சிறுவர்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பை வழங்க சுகாதார பிரிவுகள் தீர்மானித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள்…
Read More

லொகான் ரத்வத்தையின் நடவடிக்கையால் மக்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இழக்கும் ஆபத்து

Posted by - September 18, 2021
உரிய நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுக்க தீர்மானம்லொகான் ரத்வத்தை விவகாரம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம்வேண்டுகோள் விடுக்கப்போவதாக…
Read More

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய 613 பேர் கைது!

Posted by - September 18, 2021
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் 613 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊரடங்கு…
Read More