தேசிய வளங்கள் ஒருபோதும் விற்பனை செய்யப்பட மாட்டாது- ரோஹித அபேகுணவர்தன

Posted by - September 25, 2021
இந்த அரசாங்கத்தின்கீழ் தேசிய வளங்கள் ஒருபோதும் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்படமாட்டாது. என அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். எனினும், நாட்டை…
Read More

இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற மோதல் சம்பவங்களில் இருவர் பலி

Posted by - September 25, 2021
நாரம்மல – தம்பெலெஸ்ஸ பகுதியில் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுள்ளார். நேற்று (24) பிற்பகல் இருவருக்கிடையில் இடம்பெற்ற மோதலில், இரியாகம…
Read More

முன்பள்ளி, ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு விசேட போக்குவரத்து சேவைகள்

Posted by - September 25, 2021
பாடசாலைகள் மீள திறக்கப்பட்டதன் பின்னர் ஆரம்ப பிரிவு மற்றும் முன்பள்ளி மாணவர்களுக்காக விசேட போக்குவரத்து சேவையை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து…
Read More

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று முதல் பி.சி.ஆர்.சோதனை வசதிகள்

Posted by - September 25, 2021
கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பி.சி.ஆர்.சோதனை நிலையங்கள் இன்று முதல் செயற்படும். இந்த திட்டத்தின் முதற்கட்டமாக…
Read More

வடக்கு – கிழக்கு தமிழ் நா..உறுப்பினர்களை ஒன்றிணைக்கும் முயற்சி ஆரம்பம்!

Posted by - September 25, 2021
வடக்கு – கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றிணைந்த கருத்தை சமூக இணைவுடன் வெளிப்படுத்தச் செய்யும் பொது முயற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.…
Read More

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய 334 பேர் கைது !

Posted by - September 25, 2021
தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் 334 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.…
Read More

நாட்டின் பல பாகங்களில் இடியுடன் கூடிய மழை!

Posted by - September 25, 2021
நாட்டின் மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வபோது மழையோ அல்லது இடியுடன் கூடிய…
Read More

சுட்டெண் ஞாபகம் இல்லையா? கவலையை விடுங்கள்

Posted by - September 24, 2021
2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்றிரவு வெளியாகின. இந்நிலையில், அப்பரீட்சைக்குத் தோற்றிய…
Read More

எரிபொருள் கொள்வனவுக்கு கடன் பெற இரண்டு நாடுகளுடன் இலங்கை பேச்சு!

Posted by - September 24, 2021
எரிபொருள் கொள்வனவுக்கு கடன் பெற்றுக்கொள்வது தொடர்பிலும், எரிபொருளைக் கடனாகப் பெற்றுக்கொள்ளது தொடர்பிலும் இந்தியா மற்றும்  ஐக்கிய அரபு இராச்சியத்துடன் இலங்கை…
Read More