மின்சாரத் தூணுடன் மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் பலி!

Posted by - September 26, 2021
மொரட்டுவை, எகடஉயன காவல்துறை பிரிவுக்குட்பட்ட காலி – கொழும்பு பிரதான வீதி, எகொடஉயன எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில், இன்று…
Read More

லொறி மோதி குடும்பஸ்தர் பரிதாபச் சாவு!

Posted by - September 26, 2021
அம்பாந்தோட்டை மாவட்டம், தங்கல்ல காவல்துறை பிரிவுக்குட்பட்ட பெலிஅத்த பிரதேசத்தில் லொறி ஒன்று பாதசாரி ஒருவர் மீது மோதியதில், பாதசாரதி பரிதாபகரமாக…
Read More

மட்டு வாகரையில் சட்டவிரோத மதுபானங்களுடன் வியாபாரியான பெண் ஒருவர் கைது!

Posted by - September 26, 2021
மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் அரச மதுபானங்களை சட்டவிரோதமாக வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த பெண் ஒருவரை நேற்று சனிக்கிழமை (25) இரவு கைது…
Read More

அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு காண புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்பு அவசியம் !

Posted by - September 26, 2021
“இலங்கையில் நிலவும் அரசியல் பிரச்சினை உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வைக் காண்பதற்காகப்  புலம்பெயர் தமிழர்களை நோக்கி தனது நேசக்கரங்களை நீட்டுவதற்கு…
Read More

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 71 பேர் பலி

Posted by - September 26, 2021
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 71 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த…
Read More

முதலாம் திகதி முதல் பயணிகள், பேருந்து ஊழியர்கள் பின்பற்ற வேண்டிய விதிகள்

Posted by - September 26, 2021
ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் தனியார் பஸ்களில் பயணிகள் மற்றும் ஊழியர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை மாகாண பயணிகள்…
Read More

நாட்டில் மேலும் 747 பேருக்கு கொரோனா

Posted by - September 26, 2021
 நாட்டில் மேலும் 747 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும்…
Read More

வர்த்தகர்கள் இழப்பை சந்தித்தால் நாட்டில் அத்தியாவசியப்பொருட்களிற்கு தட்டுப்பாடு ஏற்படலாம்- நாமல்

Posted by - September 26, 2021
அத்தியாவசியப்பொருட்களின் விலைகளை தீர்மானிக்கும் போது நுகர்வோர்களின் நலன்களையும் வர்த்தகர்களின் நலன்களையும் கருத்தில் கொள்ளவேண்டியுள்ளது என அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
Read More

பொலிஸாரின் பெயரில் நிதி மோசடி செய்த இளைஞன் கைது

Posted by - September 26, 2021
புத்தளம் பொலிஸாரின் பெயரைப் பயன்படுத்தி நிதி மோசடியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர் நேற்று (25)…
Read More

அரசாங்கத்தினால் தேர்தல்கள் பிற்போடப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது- எம்.ஏ சுமந்திரன்

Posted by - September 26, 2021
நாட்டில் தேர்தல்கள் பிற்போடப்படுவதானது ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர்…
Read More