வெள்ளைபூண்டு கொள்ளை பற்றிய முழு உண்மைகளும் வௌிப்படுத்தப்பட வேண்டும்

Posted by - September 28, 2021
அமெரிக்க டொலர் அந்நிய செலவாணி பிரச்சினையால், இறக்குமதி செய்யப்பட்ட, உணவு பொருட்கள் துறைமுகத்தில் தேங்கி கிடக்கின்றன. இவற்றை அரசாங்கமே பொறுப்பெடுத்து,…
Read More

நாட்டை திறப்பது குறித்து இராணுவத் தளபதியின் அறிவிப்பு

Posted by - September 28, 2021
ஒக்டோபர் முதலாம் திகதி நாடு திறக்கப்பட்ட பின்னர் அரச நிறுவனங்கள் மற்றும் போக்குவரத்து சேவையை பராமரித்துச் செல்லும் முறையை தயாரிப்பதற்காக…
Read More

மக்களுக்கு நன்மை செய்ய முடியாத அரசாங்கம் வீடு செல்ல வேண்டும்

Posted by - September 28, 2021
இலங்கையின் மிக முக்கிய துறைகளான விவசாயத்துறை, தேயிலைத்துறை உள்ளிட்ட துறைகள் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு உறம் இன்றி இன்று…
Read More

மலையக மக்கள் முன்னணியின் தலைவர் விடுத்துள்ள அழைப்பு

Posted by - September 28, 2021
பல்வேறு காரணங்களால் மலையக மக்கள் முன்னணியில் இருந்து வெளியேறியவர்கள் தங்களுடைய தவறை உணர்ந்து மீண்டும் கட்சியுடன் இணைந்து செயற்பட முடியும்…
Read More

3 வருடங்களின் பின் சிக்கிய கொலைச் சம்பவம்-மர்மம் துலக்கிய சி.ஐ.டி.

Posted by - September 28, 2021
ஐக்கிய நாடுகள் சபையில் பல வருடங்களாக பட்டய பொறியியலாளராக கடமையாற்றிய, உலக வங்கியின் இலங்கை கிளையின் முன்னாள் தொழில் நுட்ப…
Read More

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கம்-பந்துல குணவர்தன

Posted by - September 28, 2021
பால்மா, சீமெந்து, கோதுமை மா மற்றும் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலைகளில் மாற்றம் குறித்து எந்த முடிவும் அமைச்சரவையில் எடுக்கப்படவில்லை…
Read More

பொலிஸாரை தாக்கிய நபருக்கு விளக்கமறியல்

Posted by - September 28, 2021
கந்தர பொலிஸ் பிரிவில் தன்னை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்த பொலிஸார் மீது தாக்குதலை மேற்கொண்ட சந்தேகநபர் கைது செய்யப்பட்டு…
Read More

சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் திகதி அறிவிப்பு

Posted by - September 28, 2021
இலங்கையில் தற்போது 12 – 19 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய, நாட்பட்ட…
Read More

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 317 பேர் கைது

Posted by - September 28, 2021
சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24…
Read More

220 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கம் மீட்பு

Posted by - September 28, 2021
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து கடத்திவரப்பட்ட 220 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்தை, சுங்கப் பிரிவு கைப்பற்றியுள்ளது. 16 கிலோகிராம்…
Read More