எந்தவொரு சந்தர்ப்பத்திலும், நாட்டில் பஞ்சம் ஏற்பட அனுமதிக்கப்படாது

Posted by - October 12, 2021
எந்தவொரு சந்தர்ப்பத்திலும், நாட்டில் பஞ்சம் ஏற்பட  அனுமதிக்கப்படாது என, விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே உடனான கலந்துரையாடலின் போது, நிதி…
Read More

இந்திய இராணுவ தளபதி இலங்கையை வந்தடைந்தார்

Posted by - October 12, 2021
இந்திய இராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நாராவன, ஐந்து நாள்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, இன்று (12) இலங்கையை வந்தடைந்தார்.
Read More

கடும் கோபம் கொண்டு திரும்பிச்சென்ற சுற்றுலாப் பயணி!

Posted by - October 12, 2021
இலங்கைக்கு வந்த அமெரிக்க சுற்றுலாப் பயணி ஒருவர் சிரமத்திற்குள்ளாகி திரும்பிச் சென்ற சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு சுற்றுலாத்துறை…
Read More

தனியார் துறை ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

Posted by - October 12, 2021
தனியார் துறை ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை திருத்துவதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தனியார் துறை ஊழியர்கள்…
Read More

கூரிய ஆயுதத்தால் தாக்கி இளைஞன் கொலை

Posted by - October 12, 2021
கலேவெல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கலவெவ பகுதியில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமான ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நபர்…
Read More

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 94 பேர் கைது

Posted by - October 12, 2021
சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப்…
Read More

கொவிட் தொற்றினால் 67 சிறுவர்கள் பலி

Posted by - October 12, 2021
தனிமைப்படுத்தல் சட்டத்தில் இருந்து நாடு விடுவிக்கப்பட்டதன் பின்னர் மக்களின் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. இந்த நிலை தொடர்ந்தால்…
Read More

ஹபரண – குருநாகல் புகையிரத வீதியை நிர்மாணிக்கும் பணிகள் விரைவில்

Posted by - October 12, 2021
ஹபரண தொடக்கம் குருநாகல் வரையிலான புகையிரத வீதியை நிர்மாணிக்கும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும்…
Read More