கட்டுப்பாடுகளை மீறி நிகழ்வுகளை நடத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Posted by - October 14, 2021
கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறி நிகழ்வுகளை நடத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகப் பொது சுகாதார பரிசோதகர்கள்…
Read More

மக்கள் பொறுப்புடன் செயற்படாவிட்டால் மீண்டும் சிவப்பு வலயத்துக்கு இலங்கை நுழையும் அபாயம்! – சுகாதார அமைச்சு எச்சரிக்கை

Posted by - October 14, 2021
நாட்டு மக்கள் பொறுப்புடன் செயற்படாவிட்டால் நாடு மீண்டும் சிவப்பு வலயத்துக்கு நுழையும் அபாயம் உள்ளது. எனவே, நாட்டை பச்சை வலயத்தில்…
Read More

60 சட்டங்களை திருத்த நடவடிக்கை

Posted by - October 13, 2021
காலாவதியான 60 சட்டங்களை அடையாளம் கண்டு அவற்றை தற்போதைய காலத்துக்கு ஏற்றவாறு திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் ஜனாதிபதி…
Read More

நாய்களை கொன்று உண்ணும் பெண் கைது

Posted by - October 13, 2021
வீதிகளில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அதனை கொன்று இறைச்சியாக்கி சாப்பிடும் பெண்ணொருவர் பாணந்துரையில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read More

’பிரதமரின் மகன் எனக்கு சவால் இ்ல்லை’

Posted by - October 13, 2021
வடமேல் மாகாணத்தில் பிறந்து வளர்ந்த தனக்கு, வடமேல் மாகாணத்துக்கான முதலமைச்சர் தேர்தலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித ராஜபக்ஷ…
Read More

நாடு கெப்டன் இல்லாத கப்பலாக நடுக்கடலில் மிதக்கிறது-மனோ

Posted by - October 13, 2021
புதிய மிதக்கும் வாக்காளர்களின் நம்பிகையை பெற்று, பதவிக்கு வந்த இந்த ஆட்சியாளர்கள் தமது முட்டாள்தனமான கொள்கைகளால், இந்நாட்டை இன்று கப்டன்…
Read More

அரசாங்கம் தோற்று விட்டது என்பதை மக்களும் ஏற்றுக்கொண்டு விட்டனர்!

Posted by - October 13, 2021
அரசாங்கம் தோற்று விட்டது ( பெயில்-FAIL) என்பதை மக்களும் ஏற்றுக் கொண்டு விட்டனர். எனவே, மாகாண சபைத் தேர்தல் ஒன்று…
Read More

திக்கு தெரியாமல் திசை தெரியாமல் இந்நாடு இன்று அல்லாடுகிறது!

Posted by - October 13, 2021
புதிய மிதக்கும் வாக்காளர்களின் நம்பிகையை பெற்று, பதவிக்கு வந்த இந்த ஆட்சியாளர்கள் தமது முட்டாள்தனமான கொள்கைகளால், இந்நாட்டை இன்று கப்டன்…
Read More

சுப்ரமணியம் சுவாமிக்கும் கோட்டாபய ராஜபக்ஷ க்கும் இடையில் சந்திப்பு

Posted by - October 13, 2021
பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட அரசியல்வாதியும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணியம் சுவாமி அவர்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கும் இடையிலான…
Read More

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 31 பேர் பலி

Posted by - October 13, 2021
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 31 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த…
Read More