வடக்கு, கிழக்கு போராட்டங்களுக்கு மாவை தலைமை! – தமிழரசுக் கட்சியின் பிரமுகர்கள் கூடித் தீர்மானம்

Posted by - October 16, 2021
வடக்கு, கிழக்கில் விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை முன்னிறுத்தி நாளையும் மறுதினமும் நடத்தப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…
Read More

கொகேய்ன் அடங்கிய 100 உருண்டைகளை விழுங்கி இலங்கை வந்த உகண்டா பெண்!

Posted by - October 16, 2021
கொகேய்ன் அடங்கிய உருண்டைகளை விழுங்கி இலங்கை வந்த உகண்டா பெண்ணொருவரை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். உகண்டாவிலிருந்து இன்று (15)…
Read More

சைனோபாம் இரு தடுப்பூசிகளையும் பெற்றவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைக் கடந்தது!

Posted by - October 16, 2021
நாட்டில் கொவிட் தடுப்பு வேலைத்திட்டத்தின் கீழ் தொடர்ந்தும் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த வேலைத்திட்டத்தின் கீழ், நாட்டில் சைனோபாமின்…
Read More

கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 20 பேர் உயிரிழப்பு

Posted by - October 15, 2021
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 20 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.குறித்த அனைவரும்…
Read More

வீட்டில் தனியாக வசித்து வந்த ஜேர்மனிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு

Posted by - October 15, 2021
இரம்புக்கனை ஹிரிவட்டுன்ன பிட்டவல பிரதேசத்தில் வீடொன்றில் தனியாக செல்லப் பிராணிகளுடன் வசித்து வந்த ஜேர்மனிய இனப் பெண்ணொருவர் மர்மமான முறையில்…
Read More

ஓடையிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

Posted by - October 15, 2021
நாவலப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கடியன்லேன பகுதியில் பெண் ஒருவரின் சடலம் நேற்று (14) மாலை மீட்கப்பட்டுள்ளது. குறித்த பெண்…
Read More

உள்ளூர் பால்மாக்களின் விலைகளும் அதிகரிப்பு

Posted by - October 15, 2021
மில்க்ரோ நிறுவனம் 400 கிராம் பால்மா பொதியின் விலையை, 470 ரூபாய் வரையில் அதிகரிக்க அவதானம் செலுத்தியுள்ளது. எனினும் இதுதொடர்பில்,…
Read More