இலங்கைக்கு படையெடுக்கும் ரஷ்ய சுற்றுலா பயணிகள்

Posted by - October 9, 2021
சுமார் 1,000 ரஷ்ய சுற்றுலா பயணிகள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மூலம் இலங்கை வருவதற்கு விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துள்ளனர். இவர்கள்…
Read More

தடுப்பூசி வேலைத்திட்டம் – தொற்று நோயியல் பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கை

Posted by - October 9, 2021
நாட்டில் நேற்று (08) வரை 14,684,749 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ள நிலையில், 12,255,004 பேருக்கு தடுப்பூசியின்…
Read More

மக்களைச் சீர்திருத்தத்துக்கு உட்படுத்தாமல் சிறைக்கு அனுப்புவதில் எந்த அர்த்தமும் இல்லை

Posted by - October 9, 2021
“சமுதாய அடிப்படையிலான சீர்திருத்த முறைமை பற்றிய வரைபு அறிக்கையை” மேலும் விஸ்தரிக்கும் நோக்கில் ஆலோசனைகளையும் மேற்பார்வைகளையும் பெறுவதற்கு அனைத்து பாராளுமன்ற…
Read More

கொவிட் தொற்றுக்கு உள்ளான கர்ப்பிணித் தாய்மார்களுக்கான அறிவித்தல்

Posted by - October 9, 2021
கொவிட் தொற்றுக்கு உள்ளான கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொவிட்டுக்கு பிந்தைய நோய் நிலைமைகள் பதிவாவதாக மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் வைத்திய நிறுவனம்…
Read More

மக்கள் பிரதிநிதிகளின் ஒத்துழைப்பை கோரியுள்ள கல்வி அமைச்சு!

Posted by - October 9, 2021
வடக்கு மாகாணத்தில் முதல் கட்டமாக ஆரம்ப பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் மக்கள் பிரதிநிதிகளின் ஒத்துழைப்பு…
Read More

20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி

Posted by - October 9, 2021
20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மூன்றாவது கொவிட் தடுப்பூசியாக பூஸ்டர் தடுப்பூசியை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன…
Read More

நாட்டை அழித்து விட வேண்டாம் – சரத்

Posted by - October 9, 2021
தர்கா நகரில் கலவரத்தை ஏற்படுத்தியது போன்று மீண்டும் அவ்வாறான பிரச்சினைகளை ஏற்படுத்தி நாட்டை அழித்து விடவேண்டாம் என ஞானசார தேரரிடம்…
Read More

பாடசாலை மாணவர்களுக்கு ஒரு தடுப்பூசி மாத்திரம் போதுமானது – அசேல குணவர்தன

Posted by - October 9, 2021
பாடசாலை மாணவர்களுக்கு ஒரு தடுப்பூசியை மாத்திரம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.…
Read More

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 76 பேர் கைது

Posted by - October 9, 2021
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்து 360 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஒக்டோபர்…
Read More

ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு செவிமடுக்க வேண்டும் – கஜேந்திரகுமார்

Posted by - October 9, 2021
ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு செவிமடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற…
Read More