ஆசிரியர் வேதன பிரச்சினை தொடர்பில் இன்று தீர்மானம்!

Posted by - August 25, 2021
இதுவரையில் தீர்க்கப்படாத தங்களது வேதன பிரச்சினை தொடர்பில் மேற்கொள்ளப்படவுள்ள புதிய நடவடிக்கை குறித்து, இன்று கூடி தீர்மானம் மேற்கொள்ள உள்ளதாக,…
Read More

டெல்டா வைரஸ் தீவிரமானதாக இல்லாமல் கூட இருக்கலாம்!-பேராசிரியர் இனோகா சீ.பெரேரா

Posted by - August 24, 2021
கொவிட் வைரஸ் மனிதனுக்கு தொற்ற ஆரம்பித்ததன் பின்னர் அதன் பிறழ்வுகள் அடிக்கடி ஏற்படுவதாகவும் அதன் ஆற்றல் அதிகரிப்பதாகவும் பேராசிரியர் இனோகா…
Read More

நாட்டில் நேற்றைய தினத்தில் மாத்திரம் கொரோனாவால் 190 பேர் பலி !

Posted by - August 24, 2021
நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 190 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர்…
Read More

வீடுகளுக்குள் மரணித்த இருவருக்கு கொரோனா உறுதி!

Posted by - August 24, 2021
இரண்டு வீடுகளுக்குள் மர்மமான முறையில் மரணித்த இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என மாத்தளை – நாவுல காவல்துறையினர்…
Read More

நாட்டில் மேலும் 3,315 பேருக்கு கொரோனா தொற்று !

Posted by - August 24, 2021
நாட்டில் மேலும் 3,315 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன்…
Read More

நேர்மையான தேசியவாதியை இழந்திருக்கின்றோம் என மங்களவிற்கு ஸ்ரீகாந்தா இரங்கல்!

Posted by - August 24, 2021
ஓர் நேர்மையான தேசியவாதியை மங்கள சமரவீர அவர்களின் மறைவினால் இந்த நாடு இழந்து நிற்கின்றது. அரசியல் நீதி கோரி நிற்கும்…
Read More

கொவிட் மரணங்கள் குறித்து பிரேத பரிசோதனை செய்த முதல் நாடு இலங்கை

Posted by - August 24, 2021
கொவிட் தொற்றால் மரணிக்கின்ற சுமார் 30% மரணங்கள் கொவிட் நியுமோனியா நிலை காரணமாக ஏற்படுவதாக முல்லேரியா மற்றும் தேசிய தொற்று…
Read More

தபால் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் முன்னெடுப்பு!

Posted by - August 24, 2021
நாடளாவிய ரீதியில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தபால் சேவைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மத்திய தபால் பரிமாற்றத்திற்கு கிடைத்துள்ள பொதிகள் உரியவர்களுக்கு ஓரிரு…
Read More