அச்சுறுத்தலால் கைவிடப்பட்டது போராட்டம்

Posted by - October 18, 2021
விவசாயிகள் எதிர்கொள்ளும் உரப் பிரச்சினை மற்றும் கிருமிநாசினி இல்லாமல் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் வடமாகாணத்தின்…
Read More

ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கம் அதிரடி அறிவிப்பு

Posted by - October 18, 2021
எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளது.
Read More

இலங்கையில் மற்றொரு பாரிய கொரோனா அலை உருவாகலாம் – உபுல் ரோஹன

Posted by - October 18, 2021
கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இல்லாமல் கொரோனா நோயா ளர்கள் சமூகத்தில் இருப்பதாக பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.
Read More

வடக்கில் புத்திசாலிகள் அதிகரிக்கும் அதேவேளை, தெற்கில் புத்திசாலிகளுக்கு …..

Posted by - October 18, 2021
தெற்கில் ஆசிரியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டிருக்கும் போது, வடக்கிலுள்ள ஆசிரியர்கள் அங்குள்ள மாணவர்களுக்கு கற்பிக்கின்றமையால் எதிர்காலத்தில் வடக்கில் புத்திசாலிகள் அதிகரிக்கும் அதேவேளை,…
Read More

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் இடிபாடுகளை அகற்ற நடவடிக்கை

Posted by - October 18, 2021
கடலில் மூழ்கிய எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் இடிபாடுகளை அகற்றும் நடவடிக்கை இம்மாத இறுதியில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவுஸ்திரேலிய நிறுவனம்…
Read More

பாலத்தில் தவறி விழுந்த டிலான் எம்.பி

Posted by - October 18, 2021
பதுளை- ஹாலிஎல- ரஜமாவத்தையில் வெள்ளையர்களால் நிர்மாணிக்கப்பட்ட பாலத்தை கண்காணிக்கச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெர்ணான்டோ குறித்த பாலத்தில் தவறி…
Read More

இலங்கை கிரிக்கெட் அணியின் முதலாவது தலைவர் காலமானார்

Posted by - October 18, 2021
இலங்கை கிரிக்கெட் டெஸ்ட் அணியின் முதலாவது தலைவரான    பந்துல வர்ணபுர காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 68 ஆகும்.
Read More

புலிகளுடன் இணைந்து செயற்பட்டவர் ஜோசப் ஸ்டாலின் – டிலான் பெரேரா

Posted by - October 18, 2021
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புடன் இணைந்து செயற்பட்டவரே இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் என விமர்சித்துள்ளார் ஆளுங்கட்சி நாடாளுமன்ற…
Read More

நாளாந்தம் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகும் சிறுவர்கள்

Posted by - October 18, 2021
நாளாந்தம் 25 சிறுவர்கள் பல்வேறு துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாவதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். அவர்களுள் 21 சதவீதமானவர்கள் 5 வயதிற்கு…
Read More

இடது கையால் கொடுப்பது வலது கைக்கு தெரியாது என்ற நிலைமையே நாட்டில் தற்போது நீடித்து வருகின்றது – ராஜித

Posted by - October 18, 2021
சுபீட்சமான நாடாக இந்த நாட்டை மாற்றுவதற்காகக் கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசு வறியவர்களையும் யாசகர்களையும் உருவாக்கும் நிலைக்குத் தற்போது…
Read More