’நீதிமன்றங்களின் தீர்மானத்தை ஜனாதிபதியே எடுக்கிறார்’

Posted by - October 22, 2021
புதிய அரசியலமைப்பை உருவாக்கும்போது சுயாதீன ஆணைக்குழுக்களின் சுயாதீனத்தை பாதுகாக்க வேண்டும் எனத் தெரிவித்த எதிர்க்கட்சியின் பிரதமக் கொறடாவும் எம்.பியுமான லக்ஷமன்…
Read More

தொழிலுக்காக வெளிநாடு செல்வோருக்கு விசேட அறிவிப்பு

Posted by - October 22, 2021
தொழிலுக்காக வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் இடைத்தரகர்களிடம் சிக்காமல், தங்களது செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் அறிவுறுத்தியுள்ளது. வெளிநாட்டு வேலை…
Read More

இந்தியாவிலிருந்து உரம் இறக்குமதி செய்து விவசாயிகளின் பிரச்சினையை தீர்க்க முடியாது – அனுரகுமார

Posted by - October 22, 2021
இரசாயன உரம் விவசாய பூமிக்கு பயன்படுத்துவது நிறுத்தப்பட வேண்டும், இது குறித்து நாம் முரண்படவில்லை. ஆனால் இதனை முறையாக முன்னெடுத்திருக்க…
Read More

வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் விசேட அறிவிப்பு!

Posted by - October 22, 2021
தொழில் வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் இடைத்தரகர்களிடம் சிக்காமல், தங்களது செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் கோரியுள்ளது. வெளிநாட்டு…
Read More

யாராவது தவறாகக் கைது செய்யப்பட்டால் முறையிடுங்கள் – அலி சப்ரி

Posted by - October 22, 2021
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் காரணமின்றித் தவறாக யாராவது கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தால் அவர்கள் தொடர்பில் ஆராய்ந்து நீதி…
Read More

16 வயதுக்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசி

Posted by - October 22, 2021
நாடளாவிய ரீதியில் 16 முதல் 19 வயதுக்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. அதன்படி, குறித்த மாணவர்களுக்கு…
Read More

என் உரையாடல்களை ஒட்டுக்கேட்ட குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தை விசாரிக்க வேண்டும்! -சம்பிக்க கோரிக்கை

Posted by - October 22, 2021
இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட பெகாசஸ் போன்ற தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்கும் உபகரணங்களைக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் வைத்திருக்கின்றதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது என…
Read More