கொழும்பின் 3 மாடி வீடொன்றில் ‘குஷ்’ போதைப்பொருள் செடிகள் கண்டுபிடிப்பு !

Posted by - October 26, 2021
முல்லேரியா ஹிம்புத்தான பிரதேசத்தில் உள்ள ஒரு வீட்டில் உற்பத்தி செய்யப்பட்ட குஷ் போதைப்பொருள் தாவரங்கள் இன்று தலங்கம லஞ்ச ஊழல்…
Read More

வெளிநாடு செல்ல விண்ணப்பிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - October 26, 2021
உயர் கல்விக்காக வெளிநாடு செல்ல விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 3 மடங்காக அதிகரித்துள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் திணைக்கள வட்டாரத் தகவல்கள்…
Read More

டொலர் பற்றாக்குறைக்கான தீர்வு என்ன? -ரமேஷ் பத்திரண

Posted by - October 26, 2021
இலங்கையில் தற்போது நிலவும் டொலர் பற்றாக்குறைக்கு தீர்வாக வெளிநாட்டு முதலீட்டாளர்களை இலங்கைக்கு ஈர்ப்பது கட்டாயமாகும் என அமைச்சர் ரமேஷ் பத்திரண…
Read More

அசாத் சாலி மீண்டும் விளக்கமறியலில்

Posted by - October 26, 2021
சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட, மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி எதிர்வரும் 9 ஆம் திகதிவரை…
Read More

நாட்டைக் கட்டியெழுப்ப பொறுப்புடன் செயற்பட வேண்டும் – துமிந்த சில்வா

Posted by - October 26, 2021
நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அரச அதிகாரிகள் மிகுந்த பொறுப்புடன் செயற்பட வேண்டும் என தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் துமிந்த…
Read More

சந்தையில் மீண்டும் சீமெந்துக்கு தட்டுப்பாடு

Posted by - October 26, 2021
சந்தையில் சீமெந்துக்கு தட்டுப்பாடு நிலவுவதால் தற்போது கட்டிட நிர்மாணத்துறைக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சில வர்த்தக நிலையங்களில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில்…
Read More

கடந்த 67 நாட்களில் ரயில்வே திணைக்களத்திற்கு 1,116 மில்லியன் ரூபா நட்டம்

Posted by - October 26, 2021
கடந்த 67 நாட்களில் ரயில்வே திணைக்களத்திற்கு 1,116 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர…
Read More

பல்கலைக்கழகங்களை மீள திறப்பதற்கு அனுமதி

Posted by - October 26, 2021
சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய பல்கலைக்கழகங்களை மீளத் திறக்க உபவேந்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார். அதற்கமைய…
Read More

சஜித் அணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் இராஜிநாமா

Posted by - October 26, 2021
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர், தொகுதி அமைப்பாளர் பதவியை இராஜிநாமா செய்துள்ளனர். பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More

தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய 29 பேர் கைது

Posted by - October 26, 2021
சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப்…
Read More