ஞானசார தேரரின் தலைமையில் ஜனாதிபதி செயலணி

Posted by - October 27, 2021
ஞானசார தேரரின் தலைமையில் ‘ஒரு நாடு ஒரே சட்டம்’ என்ற ஜனாதிபதி செயலணி நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் இது…
Read More

சீன உரம் தொடர்பில் மற்றுமொரு பரிசோதனை அவசியமில்லை – பேராசிரியர் புத்தி மாரம்பே

Posted by - October 27, 2021
இரண்டு முறை நிராகரிக்கப்பட்ட, சீனாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ள உரத்தை மீண்டுமொருமுறை பரிசோதனைக்கு உட்படுத்த அவசியமில்லையெனப் பேராதனைப் பல்கலைக்கழக விவசாய பீடத்தின்…
Read More

தேசிய மிருககாட்சிசாலைகள் திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர்

Posted by - October 27, 2021
தேசிய மிருககாட்சிசாலைகள் திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நாயகம் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அதனடிப்படையில் புதிய புதிய பணிப்பாளர் நாயகமாக ஷர்மிலா ராஜபக்ஷ…
Read More

தேர்தல் விதிமுறைகளை சட்டப்பூர்வமாக்க நடவடிக்கை

Posted by - October 27, 2021
தேர்தல் விதிமுறைகளை சட்டப்பூர்வமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது. தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக இலங்கையில் சட்ட…
Read More

உள்நாட்டில் ஒருங்கிணைக்கப்பட்ட ஜீப் ரக வாகனம் அறிமுகம்

Posted by - October 27, 2021
30 சதவீதமான உள்ளூர் பெறுமதியுடன், முதல் முறையாக உள்நாட்டில் ஒருங்கிணைக்கப்பட்ட ஜீப் ரக வாகனம் ஒன்று சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மத்துகம…
Read More

அரசிடம் நாம் இணைய மாட்டோம் – ஐக்கிய மக்கள் சக்தி

Posted by - October 27, 2021
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சமிந்த விஜேசிறி, ஹேஷா விதானகே ஆகியோர் ஒருபோதும் அரசுடன் இணையமாட்டார்கள் என ஐக்கிய…
Read More

விசேட சுற்றிவளைப்புகளில் 4 பேர் கைது

Posted by - October 27, 2021
விசேட சுற்றிவளைப்புகளில் போதைப்பொருள் மற்றும் துப்பாக்கியுடன் 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று காவற்துறை தலைமையகம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.…
Read More

அரசாங்கத்தை சாடும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

Posted by - October 27, 2021
எக்ஸ்ப்ரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலினால் நாட்டுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கான இழப்பீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக, சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய…
Read More

சுற்றுலாப் பயணிகளுக்கு எல்லவல நீர்வீழ்ச்சிக்கு செல்லத் தடை!

Posted by - October 27, 2021
வெல்லவாய பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட எல்லவல நீர்வீழ்ச்சிக்கு மீள் அறிவிக்கும் வரை சுற்றுலாப்பயணிகளுக்கு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 20…
Read More